பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு மற்றும் இதர பெரு விவசாயிகள் பெற்ற ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
ரூ. 75,000-க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000 தள்ளுபடி செய்யப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
#Vijay #TNGovt