Karyakarta BJP State Secretary TN SM Wing /குருவே சரணம் / बी जे पी कार्यकर्ता (आईटी/एसएम - तिरुपुर उत्तर) नेशनल स्टॉक से संबंधित❣️ / जय श्री राम / आर.पुडुपट्टी

Joined July 2018
16,118 Photos and videos
AK BJP 24X7 अरुलकुमार करप्पन्नन retweeted
5 ரூபாய் பிஸ்கட்ட கொடுத்து ஒரு குழந்தைய இப்படி பண்ணிட்டான்.. கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலி*ல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்.. அப்பகுதி மக்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்கள் #Gummidipoondi | #Police | #Harassment | #Child | #Arrest | #PolimerNews
9
133
181
7,246
AK BJP 24X7 अरुलकुमार करप्पन्नन retweeted
A Hindu woman shares her shocking experience in Malaysia with a 9yr old kid coaxing her to cοnvert to Islam. Hindus busy teaching their kids secularism and bhaichara while their kids are rαdicαIized in the womb!
87
1,315
3,432
45,107
AK BJP 24X7 अरुलकुमार करप्पन्नन retweeted
சேலத்தில் உள்ள எங்கள் மாம்பழத் தோப்பில் விளைந்த மாம்பழம் 1 டன் 6000 ரூபாய்க்கு விற்றதாக அப்பா சொன்னார், அதே சமயம் லண்டனில் நாங்க 1 கிலோ £15(Rs1900) குடுத்து வாங்குறோம், இதுக்குதான் மத்திய அரசு, தனியார் நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்வதற்காக வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்தது. திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இதை எதிர்த்து, விவசாயிகளை ஒருங்கிணைத்து போராட வைத்தன, மேலும் மத்திய அரசை அந்தத் திட்டத்தைத் திரும்பப் பெறவும் வைத்தன. இப்போது விவசாயிகள் எப்படித் துன்பப்படுகிறார்கள் என்று பாருங்கள்🤦
போதிய விலை கிடைக்காத விரக்தி.. சாலை ஓரங்களில் டன் கணக்கில் மாம்பழங்களை கொட்டிச் சென்ற விவசாயிகள்.. #Krishnagiri | #Mango | #Farmers | #PolimerNews
19
163
365
16,685
பாகிஸ்தான் வீராங்கனைகளுடன் கை குலுக்காதது குறித்து ஹர்மன்ப்ரீத் கௌர் அளித்த அதிரடியான பதில். அவர் கூறியதாவது: "போட்டிகளில் விளையாடுவது ஐசிசி-யின் (ICC) விதிமுறையாகவோ அல்லது நடைமுறையாகவோ இருக்கலாம்; ஆனால், கை குலுக்க வேண்டுமா வேண்டாமா என்பது எங்கள் விருப்பம். நாங்கள் 1/2
1
11
46
6,066
எங்கள் எதிரணிகளுடன் மட்டுமே கை குலுக்குகிறோம், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுடன் அல்ல." அதிரடி ஹர்மன். 🇮🇳🗿🔥🔥🔥🔥 2/2
3
14
1,130
AK BJP 24X7 अरुलकुमार करप्पन्नन retweeted
3 வயது குழந்தைக்கு பா*யல் துன்புறுத்தல்...படுகாயங்களுடன் முட்புதரில் இருந்து மீட்பு!! #Thiruvallur #Child #Rescue #Newstamil24x7
16
203
240
10,623
AK BJP 24X7 अरुलकुमार करप्पन्नन retweeted
திருவள்ளூர்: பாலியல் கொடுமைக்கு ஆளான குழந்தை மரணம் #Child | #SexualHarassment | #Thiruvallur
72
477
620
43,504
AK BJP 24X7 अरुलकुमार करप्पन्नन retweeted
சென்னை பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் #Chennai #Child #ChildAbuse #Police #WomensSafety #Newstamil24x7
29
477
474
13,129
AK BJP 24X7 अरुलकुमार करप्पन्नन retweeted
Both state and national media covered this news about anti-Hindu and rice bag convert Prakash Raj. His role in Dharmasthala sabotage is exposed. He tweeted he will talk to media in couple of days. This is huge and we need entire media talking about this.
65
2,822
6,497
113,229
AK BJP 24X7 अरुलकुमार करप्पन्नन retweeted
Come to India. Work with us. Design in India. Develop in India. And create solutions for the world. @BharatInnov2026
4,104
7,465
45,186
2,283,978
AK BJP 24X7 अरुलकुमार करप्पन्नन retweeted
பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர் தேவாலயத்துக்குச் சென்ற சி**மியிடம் அத்துமீறில்
2
28
34
372
AK BJP 24X7 अरुलकुमार करप्पन्नन retweeted
உதான் 2.0 திட்டத்தை முறையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்; தமிழகத்திற்கு மேலும் விமான நிலையங்களைப் பெற்றுத்தாருங்கள் – முதல்வர் விஜய் அவர்களுக்கு கோரிக்கை 2016 ஆம் ஆண்டு பிரதமர் திரு நரேந்திர மோடி @narendramodi அவர்களின் தலைமையிலான மத்திய அரசு, “நாட்டின் சாமானிய குடிமகனும் வானில் பறக்க வேண்டும்” என்ற உயரிய நோக்கத்துடன் உதான் (UDAN – Ude Desh Ka Aam Nagrik) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. கடந்த பத்தாண்டுகளில் இந்தத் திட்டம் இந்தியாவின் விமானப் போக்குவரத்து துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை நாடு முழுவதும் 95 விமான நிலையங்கள், ஹெலிபோர்ட்கள் மற்றும் வாட்டர் ஏரோட்ரோம்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 663 விமான வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 3.41 லட்சத்திற்கும் அதிகமான விமான சேவைகள் இயக்கப்பட்டு, 1.62 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயனடைந்துள்ளனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவை தற்போது ₹28,840 கோடி மதிப்பிலான உதான் 2.0 திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் 100 புதிய விமான நிலையங்கள் மற்றும் 200 ஹெலிபேடுகள் உருவாக்கப்பட உள்ளன. இந்தியாவின் பிராந்திய விமான இணைப்பை மேலும் விரிவுபடுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டமாக இது அமையவுள்ளது. ஆனால், இந்தத் திட்டங்களின் முழுப் பயனைப் பெற மாநில அரசுகள் விரைவாகவும் திறம்படவும் செயல்பட வேண்டும். நில எடுப்பு, உள்கட்டமைப்பு வசதிகள், சுற்றுச்சூழல் அனுமதிகள் மற்றும் நிர்வாக ஒத்துழைப்பு போன்றவற்றில் மாநில அரசுகளின் முனைப்பு மிகவும் அவசியமானது. துரதிர்ஷ்டவசமாக, உதான் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 95 புதிய விமான நிலையங்கள், ஹெலிபோர்ட்கள் மற்றும் வாட்டர் ஏரோட்ரோம்கள் செயல்பாட்டிற்கு வந்த நிலையில், தமிழகத்தில் சேலம் விமான நிலையம் மட்டுமே செயல்பாட்டிற்கு வந்தது. இது மாநில அரசின் போதிய முனைப்பின்மை மற்றும் திட்டங்களை விரைவாக செயல்படுத்தாத அணுகுமுறையையே வெளிப்படுத்துகிறது. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய பல வாய்ப்புகள் நில எடுப்பு மற்றும் நிர்வாக தாமதங்களால் தவறவிடப்பட்டுள்ளன. எனவே தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உதான் 2.0 திட்டத்தின் கீழ் உருவாகவுள்ள 100 புதிய விமான நிலையங்களில் தமிழகம் அதிகபட்ச பங்கைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, திருவண்ணாமலைக்கு விமான நிலையம் அமைப்பது காலத்தின் கட்டாயமாகும். உலகப் புகழ்பெற்ற அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், உலகின் பல நாடுகளிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். கார்த்திகை தீபம் போன்ற விழாக்களில் இந்த எண்ணிக்கை பல லட்சங்களை எட்டுகிறது. இத்தகைய சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மிக நகரத்திற்கு விமான நிலைய வசதி இல்லாதது பெரிய குறையாகும். திருவண்ணாமலையில் விமான நிலையம் அமைந்தால் ஆன்மிக சுற்றுலா, முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சி பெரும் ஊக்கத்தைப் பெறும். நான் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டபோது மக்களிடம் அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றும் இதுவே ஆகும். அதேபோல், உளுந்தூர்பேட்டை பகுதியில் ஏற்கனவே விமான ஓடுதளம் உள்ளது. இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் அமைக்கப்பட்டது . தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஓடுதளத்தை மேம்படுத்தி முழுமையான விமான நிலையமாக மாற்றுவதற்கு மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் சுற்றியுள்ள மாவட்ட மக்களுக்கு பெரும் பயனளிப்பதுடன், தொழில் மற்றும் வணிக வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். மேலும், தேனி மாவட்டத்திற்கும் விமான நிலைய வசதி அவசியமாகும். வேளாண்மை, தோட்டக்கலை, ஏற்றுமதி மற்றும் சுற்றுலா துறைகளில் முக்கிய இடம் வகிக்கும் தேனி, மூணாறு உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்கான நுழைவாயிலாக உள்ளது. தேனியில் விமான நிலையம் அமைந்தால் தென் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுலா மேம்பாட்டிற்கும் புதிய அத்தியாயம் தொடங்கும். எனவே, தமிழக முதல்வர் திரு விஜய் @TVKVijayHQ @actorvijay அவர்கள் இந்த விவகாரத்தில் தனிப்பட்ட கவனம் செலுத்தி, உதான் 2.0 திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு அதிகபட்ச விமான நிலையங்களைப் பெற்றுத்தர வேண்டும். குறிப்பாக திருவண்ணாமலை, உளுந்தூர்பேட்டை மற்றும் தேனி ஆகிய பகுதிகளுக்கான விமான நிலையத் திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் எடுத்துச் செல்ல வேண்டும். அதற்குத் தேவையான நில எடுப்பு, நிர்வாக அனுமதிகள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளை துரிதப்படுத்தி மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
11
37
88
4,545
எப்பொழுது வாய் திறப்பீர்கள் கூட்டணி களவாணிகளே ~கட்சியினரே~
1
33
2012-ல் இந்தியாவின் ஒரே முப்படை தளம் அமைந்துள்ள Port Blair அருகே உள்ள இந்த வைப்பர் தீவை, எதிரிகள் உளவு பார்க்கும் அபாயம் இருந்தும் ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட முயன்றது காங்கிரஸ்.👊 இதற்கு எதிராக பாஜகவின் Rajnath Singh( avl) மற்றும் திரு.விஷ்ணுபடா ராய் 1/2
1
6
10
161
ஆகியோர் நடத்திய கடுமையான போராட்டத்தால் மட்டுமே 2013-ல் இத்திட்டம் கைவிடப்பட்டது..... 🙂 2/2
1
1
68
மக்களே சிந்தியுங்கள்! தொடர்ந்து ஒருவன் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறான் என்றால் அவன் எந்த மாதிரியான குற்றவாளி தேச துரோகியா? தீவிரவாதியா? இந்திய இறையாண்மைக்கு எதிரானவனா?
6
8
112
ஆலோசனைக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது! ​நமது நாட்டின் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. Narendra Modi அவர்களின் 12 ஆண்டு கால மகத்தான மக்கள் சேவைப் பயணத்தைக் கொண்டாடும் நிகழ்வு மற்றும் சர்வதேச யோகா தின விழா ஆகிய நிகழ்ச்சிகள் தொடர்பான மிக முக்கிய ஆலோசனைக்
1
2
7
150
கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. ​இக்கூட்டத்தில் நமது பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், முன்னாள் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான திருமதி. Vanathi Srinivasan அக்கா அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். ​மேலும், இந்நிகழ்வில்
1
71
நமது கட்சியின் மாவட்ட மற்றும் மண்டல நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ​நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்த அனைத்து நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்! 🙏 ​#BJP #VanathiSrinivasan #NarendraModi #12YearsOfService #YogaDay #Meeting @MSBalajiMSB
38