195 நாடுகளின் தேசியக்
கொடிகளைப் பார்த்து நாட்டின்
பெயரினை சரியாகக் கூறிய கடலூர்
மாவட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றியம்,
பெலாந்துறை ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு
பயிலும் மாணவி எஸ்.காவ்யாவிற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள்
வாழ்த்துகள் தெரிவித்து பரிசுகள்
வழங்கினார்.