தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் போதை பொருள் ஒழிப்பு பணியில் நகர காவல் நிலையம் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.பிடமனேரி ஏரிக்கரை மற்றும் MGR நகர் மேம்பாலம் ஆகிய இரு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டட ஐந்து நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
#dpinews