மதுரை தெற்கு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது வெற்றி பெற்று நூறு நாட்களுக்குள் மதுரை தூய்மை நகரமாக மாறும் என்று வாக்குறுதி அளித்தேன்...
மத்திய அமைச்சர் திரு பியூஸ் கோயல் அவர்களிடம் பேசி மதுரைக்கு என்று சிறப்பு நிதி கேட்டிருந்தேன் அவரும் டெல்லியில் பேசி அப்படி ஒரு நிதி கொடுக்க சாத்தியம் உள்ளது என்று சொல்லி இருந்தார்...
ஆனால் இன்று மதுரையின் நிலை மிக மோசமாக உள்ளது... மதுரையை தூய்மைப்படுத்துவேன் என்று சொன்ன வேட்பாளரை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை... தேர்ந்தெடுத்த அரசு இதைப்பற்றி கவலைப்படவில்லை..
என்ன சொல்லி என்ன செய்ய
இராம ஸ்ரீநிவாசன்