இவர் மீது NTK அமைப்பு ரீதியாக
DGP யை சந்தித்தும்,
மத்திய உள்துறைக்கும் ,
இந்திய ஒன்றிய மனித உரிமை கமிஷனிலும்
அதிகாரி
அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக ஏன் இன்னும் புகார் அளிக்க வில்லை...!!ஐயா தடா சந்திர சேகர் இருந்திருந்தால்
நிச்சயமாக செய்து இருப்பார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பு அக்டோபர் இரண்டாம் தேதி பேரணி நடத்துவதற்கு மட்டும் தான் தடை... மாற்று தேதிகளில் நடத்திக் கொள்ளலாம்...
- தமிழக அரசு,முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
புதுவை மாநிலம் குமராப்பாளையத்தை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் அமர்நாத் ஆன்லைன் ரம்மியில் ரூ.30 லட்சத்தை இழந்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை நம்பியிருந்த 3 மாதம் கருவுற்ற மனைவி ஆதரவற்றவராகியிருக்கிறார். (1/5)
#BanOnlineGambling
பணம்படைத்த அதிகார வர்க்கம் செய்யும் அட்டூழியங்களால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு #சாதி_சான்றிதழ் இல்லாவிட்டாலும், தன் #குடி_அடையாளம் உள்ளதால் தான் நியாயம் வழங்க முடிந்தது என்பதை உலகிற்கு உரைத்த ஆகச்சிறந்த படைப்பு #ஜெய்பீம்#JaiBhim
#அறம் இழந்த அதிகாரிகள், அரசியல் வாதிகள், அரசாங்கம்; இதை எல்லாம் எதிர்த்து பேச யாருக்கும் வக்கில்லை.
பாதிக்கப்பட்டவன் சாதியை தூக்கி போட்டால் எல்லாம் மாறும் என்று கோமாளித்தனம் செய்யும் அறிவிழந்த மக்கள் மத்தியில் வாழ்த்து கொண்டு இருக்கிறோம்.
படித்தவன் பணத்திற்காகவும் பதவிக்காகவும் செய்யும் அய்யோக்கிய தனங்கள் இவர்களுக்கு பிரச்சனை இல்லையாம்.
படிக்காதவனின் #சாதி மட்டும் தான் இவர்களோட பிரச்சனையாம்.
#ஜெய்பீம்#JaiBhim
பட்டியல் இனத்துக்கு வழங்கப்பட்ட #இடஒதுக்கீடு ரத்து செய்தால்,
அதை பார்த்த மகிழும் மக்கள் எப்படிப்பட்ட மனநோயாளிகளாக இருப்பார்களோ.
அதே போன்ற மனநிலை கொண்டவர்கள் தான் #வன்னியர்உள்ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டு உச்சி குளிர்கிறார்கள்.
அழுக்கு புத்தி கொண்ட கேவலமான பிறவிகள்.