சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி, திருவல்லிக்கேணி பகுதி 119 (அ) கழக வட்டம் காட்டுக்கோயிலில் கொரோனா ஊரடங்கினால் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் சிரமப்படும் என் தொகுதி மக்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை சாமான் உள்ளிட்ட கொரோனா ஊரடங்கு கால நிவாரணப் பொருட்களை வழங்கினோம்.