Madurai Highcourt | திருப்பரங்குன்றம் வழக்கு - அரசின் நிலை என்ன?
திருப்பரங்குன்றம் தீபத்தூணிலும் தீபம் ஏற்றும் உத்தரவு தொடர்பான தமிழக அரசின் முடிவு என்ன? என மதுரை அமர்வு கேள்வி
தீபம் விவகாரத்தில் கோர்ட் அவமதிப்பு வழக்கில் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்த நிலையில் கேள்வி
அவமதிப்பு வழக்குகள் ஒரு பக்கம் இருக்கட்டும், தீபம் ஏற்றும் உத்தரவை நடைமுறைப்படுத்த அரசு முயற்சிக்கலாமே? - நீதிபதிகள்
இது ஜனநாயக நாடு, மக்கள் உணா்வுக்கு மதிப்பளிக்க வேண்டும், நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல்? - நீதிபதிகள்
உயா் அதிகாாிகளிடம் ஆலோசிக்க வேண்டுமென அரசு தரப்பு கூறியதை அடுத்து விசாரணை ஜூன் 22-க்கு ஒத்திவைப்பு
Thiruparankundram | Deepam Issue
#Thiruparankundram | #DeepamIssue | #MaduraiHighcourt | #TamilNews | #NewsTamil24x7
News Tamil 24x7 — Tamil Nadu's No.1 Tamil News Channel, live 24/7 on TV and YouTube.
Launched in 2022 by SPLUS MEDIA LIMITED, we deliver fast, fearless, and factual coverage straight from Chennai —
``பிரச்சினைகளை தவிர்க்கலாமே''
திருப்பரங்குன்றம் விவகாரம்: மலையில் தீபம் ஏற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கை ஏப்ரல் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தது மதுரை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு
``தேவஸ்தானமே தீபத்தூணில் பூஜை செய்து இது போன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாமே'' என நீதிபதிகள் கருத்து
#Thiruparangundram#DeepamIssue#GRSwamyNathan#Thanthitv#MaduraiHighCourt
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் பிரவீன் குமார் மன்னிப்பு கோரியது ஏன்? நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையில் நடந்தது என்ன? வழக்கறிஞர் விளக்கம்
#Madurai | #Advocate | #Collector | #Court | #DeepamIssue | #PolimerNews
``நாம் வேடிக்கை பார்த்தால்..’’
``அவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் இருக்கிறது. தமிழ்நாட்டை அவர்களுக்கான சோதனைக்களமாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இவற்றை நாம் வேடிக்கை பார்த்தால் நம்முடைய எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.தேர்தலுக்கு அச்சப்பட்டு நாம் இதில் தலையிடக் கூடாது என்று இருந்தால், தமிழ் சமுதாயத்திற்கு மிகப்பெரிய தீங்கை நாம் இழைப்பதாக வரலாற்றில் பதிவாகி விடும்’’
- `பிரிவினைக்கான இடமல்ல திருப்பரங்குன்றம்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன்
#Thiruparankundram#DeepamIssue#ThirupurankundramDeepamIssue#ThirumavalavanMP#ThanthiTV