ALT 11-06-2026
அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்
❓ கேள்வி: சுவாமிஜி!! மனிதகுலம் சிறப்பாக வாழ வேண்டும் என்று ஒருவர் நினைக்கிறார். உலக அமைதி வேண்டி சமுதாயப் பணியை வாழ்நாள் முழுவதும் செய்து அதே எண்ணத்துடன் உயிரை விடுகிறார். அவருடைய உயிரின் நிலை என்ன?
✅ பதில்: இதுபோன்ற சமயங்களில் இந்த எண்ணமானது அவர்களுடைய சீவகாந்தத்தில் பதிந்திருக்கும். ஆனால் அது ஒர் உயர்ந்த ஆன்மாவாக இருப்பதால், உலகத்தில் இதே போன்ற ஒத்த உயர்ந்த கருத்துடைய மனிதருடன் இணைந்து, தன் நோக்கத்தைத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய செயல்களை ஆற்றும்.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி
(நாளையும் தொடரும்)
✖️K.Pudur MVKM Trust, Madurai - https://x.com/VethathiriGnana
🤝https://www.facebook.com/profile.php?id=61571368175907
📷https://www.instagram.com/vethathiriyagnanakkudil/
🔔 ▶️https://youtube.com/@SKYVethathiriyaGnanakkudil
🔊https://whatsapp.com/channel/0029VaB0XY7HAdNYxrqigu01
📮Telegram: https://t.me/ _Bgm46FYaMU3ZDBl
ALT 11-06-2026
அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்
❓ கேள்வி: சுவாமிஜி!! மனிதகுலம் சிறப்பாக வாழ வேண்டும் என்று ஒருவர் நினைக்கிறார். உலக அமைதி வேண்டி சமுதாயப் பணியை வாழ்நாள் முழுவதும் செய்து அதே எண்ணத்துடன் உயிரை விடுகிறார். அவருடைய உயிரின் நிலை என்ன?
✅ பதில்: இதுபோன்ற சமயங்களில் இந்த எண்ணமானது அவர்களுடைய சீவகாந்தத்தில் பதிந்திருக்கும். ஆனால் அது ஒர் உயர்ந்த ஆன்மாவாக இருப்பதால், உலகத்தில் இதே போன்ற ஒத்த உயர்ந்த கருத்துடைய மனிதருடன் இணைந்து, தன் நோக்கத்தைத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய செயல்களை ஆற்றும்.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி
(நாளையும் தொடரும்)
✖️K.Pudur MVKM Trust, Madurai - https://x.com/VethathiriGnana
🤝https://www.facebook.com/profile.php?id=61571368175907
📷https://www.instagram.com/vethathiriyagnanakkudil/
🔔 ▶️https://youtube.com/@SKYVethathiriyaGnanakkudil
🔊https://whatsapp.com/channel/0029VaB0XY7HAdNYxrqigu01
📮Telegram: https://t.me/ _Bgm46FYaMU3ZDBl