கடும் மழையினையும் பொருட்படுத்தாமல் சேவை மனப்பான்மையுடன் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்த
நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு தலைமை காவலர் திரு .ஆல்பர்ட்ராஜ் என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்கள்