மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், மாண்புமிகு இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் திரு. சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்களை, இன்று அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
அமைதி, முன்னேற்றம் மற்றும் வளமை நிறைந்த மாநிலமாக, தமிழ்நாட்டை புதிய உயரங்களுக்கு வழிநடத்திட முதலமைச்சருக்கு துணைக் குடியரசுத் தலைவர் தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
@CMOTamilnadu @TVKVijayHQ