விவேகமும்-வீரமும் நிறைந்த பேச்சால், செயல்பாட்டால் விடுதலைப் போருக்கு தமிழக இளைஞர்களை படைத்திரட்டி அனுப்பிய பெருமகனார், ‘வங்கத்து சிங்கம்’ வழியில் போராடிய ஐயா முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி விழாவில் பசும்பொன்னில் அமைச்சர் பெருமக்களுடன் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினோம்.