4/4
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், பேரிடர் மேலாண்மை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் சார்பில் முன்னேற்பாடு ஆயத்தப்பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதை மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.