Joined May 2020
4,462 Photos and videos
Pinned Tweet
பிணம் தின்னிகளுக்கு - உண்மை கசக்கும் ‘ ‘அசைவம் தின்பவர்கள் பிணத்தை தின்கின்றனர் என்று சொன்னால் அவர்களுக்கு ஏன் கோவம் வருகிறது!!!! அவர்கள் தின்பது பிணம் தானே!! பிணம் சில நாட்களானால் துர்நாற்றம் அடிக்கத்தானே செய்யும்! அது துர்நாற்றம் அடிக்கக்கூடாது என்பதற்காகத்தானே அதை உண்பவர்கள், குறிப்பாக இந்தியர்கள், லவங்கம், பட்டை, பூண்டு போன்ற ஏகப்பட்ட மசாலா வஸ்துக்களை சேர்த்து அதன் துர்நாற்றத்தை மறைத்து உண்கின்றனர். ஒரு உயிரை கொன்ற பின் அது பிணம் தானே!! அது மனிதனுக்கு மட்டும்தான் பிணமா என்ன? மிருகங்களும் இறந்த பின் பிணங்கள்தான். இதில் ஜாதி மதத்தை பார்ப்பவர்கள் தற்குறிகள். ஏதோ இந்தியாவில் மட்டுமே மக்கள் பிணம் தின்கின்றனர் என்பது போலே அவர்கள் நினைக்கின்றனர். இதில் இன்னும் மோசமென்றால், தான் தின்னும் பிணம், அந்த பிணம் உயிருடன் ஒரு உயிராக இருந்த போது, அதை கொல்வதற்கு முன் அதற்கு ஏதேனும் வியாதிகள் இருந்ததா என்பதை பற்றி நினைப்பது கூட இல்லை!! மிருகங்களுக்கு என்ன வியாதிகள் வரும் என்பது கூட அவர்களுக்கு தெரியாது. பிறகுதானே பிணத்தின் மாமிசத்தில் அந்த வியாதி இருக்கின்றதா இல்லையா என்பது தெரியும்?!! இப்படி தான் உண்ணும் உணவு ஆரோக்கியமானதா என்று தெரியாமல் தெரு முனையில் ஒருவன் பிணத்தை விற்கிறான் என்று அவனிடம் சென்று மாமிசத்தை வாங்கி தின்கின்றனர் இன்னும் மோசம் என்ன வென்றால் உணவகங்களில் (ஹோட்டல்) சென்று தின்பவர்களின் நிலை. அவர்கள் ஒரு மிருகத்தின் மாமிசத்தை அதன் நாற்றம் மறைந்த பின் உண்கின்றனர் என்று நினைத்துக் கொண்டு எந்த மிருகத்தின் பிணத்தை உண்கின்றனரோ தெரியவில்லை!! சமீபத்தில் சென்னையில் செண்டிரல் ரயில் நிலையத்தில் நாய் பிண மாமிசங்களை அதிகாரிகள் பரிமுதல் செய்தனர். அந்த பிணங்களிலிருந்து வந்த துற்நாற்றத்தை வைத்து சந்தேகப்பட்டு பிடித்தனர் என்று செய்தி பார்த்தேன் . அதை டிவ்ட்டரில் அப்பொழுதே பதிவும் செய்த நியாபகம் உள்ளது. அதை பின்னூட்டத்தில் சேர்க்கவும். இப்படி எந்த கருமத்தை தின்கின்றனர் என்று தெரியாமல் அதை உண்டு உடல் உபாதைகளுக்கு ஆளாவதை தடுக்க ஒரு பொது நல வழக்கு நான் தொடுத்துள்ளேன். அது நிலுவையில் உள்ளது. அது முடிவுக்கு வரட்டும். இந்த கருமாந்திரத்திற்கு ஒரு முடிவாக அது அமையும். பிணம் தின்பவர்களில் 90% பேர் காக்கப்படுவார்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். அந்த வழக்கோடு கடவுள் பெயரைச் சொல்லி உயிர்களை கோவில்களில் பலியிடும் கொடுமைக்கும் ஒரு முடிவு கட்டப்படும். அதுவரை இங்கே கீழே பிணம்தின்னிகள் கதறட்டும் உயிர்களை துன்புறுத்தாமையே முதன்மையான நெறி!! அஹிம்ஸா பரமோ தர்ம: ஜெய் ஶ்ரீ ராம்
29
34
167
155,399
இந்த பதிவிற்கு ஶ்ரீ ரங்கநாத ஸ்வாமி கோவிலில் சட்டவிரோதமாக இருக்கும் செயல் அலுவலர் இன்று ஒரு "விளக்கம்" கொடுத்திருக்கிறார்.அமைச்சர் @RameshOffcl, இந்த விளக்கத்தை சாதாரணமாக எடுத்துக் கொண்டு கடந்து போகுவது கூடாது. இப்படியா பொய் சொல்லுவான் இந்த கேடுகெட்ட செயல் அலுவலன்!!!! அதாவது "ஶ்ரீரஙக்ம் கோவில் அர்ச்சகர் பயிற்ச்சிப் பள்ளி மாணவர் சேர்க்கை" என்பதை "சேவை: என்று தவறுதலாக "ஶ்ரீரங்கம் கோவிலில் சேவை செய்ய இளைஞர்களுக்கு அழைப்பு" என்று தவறாக பதிவிட்டுவிட்டார்களாம்!! இப்படியா புளுகுவது!!! செய்தி அறிக்கை வாய் வார்த்தையாகவா சொல்வார்கள்? இதுதான் செய்தி அறிக்கை என்று அதிகார பூர்வமாக எழுத்து மூலமாக கொடுக்கப்பட்டதை மட்டுமே ஊடகங்கள் பதிவிடும்.அப்படி இல்லாததை பதிவிட்டதாகவே வைத்துக் கொண்டாலும், அப்படி தவறான செய்தியை பதிவிட்ட ஊடகத்தின் மீது சட்ட நடவடிக்கை என்ன எடுக்கப்பட்டது என்பதை இந்த சட்டவிரோத செயல் அலுவலர் சொல்வாரா? ஊடகங்களில் வந்த செய்தியை சட்டரீதியாக நான் கேட்ட கேள்வியை "விஷமத்தனமான பொய் கருத்து" என்று பேடி போல பேர் குறிப்பிடாமல் மீண்டும் ஒரு அறிக்கை வெளியிடும் இந்த சட்டவிரோத செயல் அலுவலரை என்ன செய்ய?! திருக்கோவிலுக்கு களங்கம் ஏற்படுத்துகிறதா!! அப்படியே அது களங்கம் ஏற்படுத்தினாலும அதை பற்றி மதசாற்பற்ற அரசுக்கு என்ன கவலை இருக்க போகிறது?! நீ கொடுத்த செய்தி அப்ப கோவில் நன்மதிப்பிற்கு களங்கம் விளைவிக்கிறது என்று ஒத்துக் கொள்கிறாயா!!!!!!!!!!! வந்துட்டானுங்க பொய்மூட்டையை தூக்கிக் கொண்டு.இதோட நிக்கல தம்பி செயல் அலுவலர்!! நீ சொன்னியே 14 வயசுக்குட்பட்ட சிறுவர் என்று!! உன் இணையதளத்தில் போட்டிருப்பதை ஒழுங்காக படித்தாயா!!!!!! தகுதி என்பதற்கு கீழே 2/PUC/10 3 year Diploma என்றும் Anuy UG degree/Oriental Sironmani/Vidwan,Pulavar/ 2 with 3 years dioploma என்றும் போட்டிருக்கிறாய். இந்தியாவில் 14 வயசுல எந்த மாணவர் இதை எல்லாம் முடிக்க முடியும் தம்பி செயல் அலுவலரே!!!பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும். கேட்பாரில்லை என்று நினைக்காதே!!! நான் இருக்கிறேன்!! எந்த அடிப்படையில் ஶ்ரீரங்கநாத ஸ்வாமி கோவில் BA, MA பட்டப்படிப்பு சொல்லிக் கொடுக்கிறது என்பதை நீதிமன்றத்தில் பார்ப்போம்! ஒழுங்கு மரியாதையா நான் இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நான் இன்று அனுப்பிய மனுவிற்கு பதில் கொடு செயல் அலுவலனே!! ஜெய் ஶ்ரீ ராம்! பின் குறிப்பு: அமைச்சர் @RameshOffcl இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இங்கே ஒரு பொய் கூட்டம் கோவில் சொத்தை கபளீகரம் செய்து கொண்டு வெகு வருடங்கள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறதுதிராவிடக் கட்சிகள் போல ஒரு அறிக்கை விட்டு, மிரட்டல் விட்டால் அடங்கிவிடும் என்ற எண்ணம் இதுகளின் டி.என்.ஏவில் ஏறிவிட்டதால் இப்படிப்பட்ட கேடுகெட்ட அறிவிப்பை இவர்கள் வெளியிட்டிருக்கின்றனர். இங்கே மாபெரும் ஊழல் மற்றும் மோசடி (BA,MA பட்டப்படிப்பு மோசடி) நடப்பதை நீங்கள் பார்த்தும் பார்க்காமல் போய்விட்டு பின்பு நான் வழக்கு தொடுத்து கேள்வி கேட்கும் பொழுது என் மீது கோபப்பட்டு பயனில்லை. தர்மத்திற்காக வாழ்பவன் நான். அதர்மம் செய்யும் எல்லோரும் எனக்கு ஒரு போன்றவர்களே!!!
4
13
44
3,115
இன்றிலிருந்து திராவிடம் 2.0 கொள்கையை முன்னெடுக்கும் @annamalai_k அடிவருடிகள் உ.பி. 2.0 என்று அன்போடு என்னால் அழைக்கப்படுவர். அண்ணாமலை திராவிடம் 2.0 அப்படின்னு சொன்ன வீடியோ யாரிடமாவது இருந்தா பகிருங்களேன். ஜெய் ஶ்ரீ ராம்!
13
2
15
2,273
இப்படி பிதற்றுவதைத்தான் சநாதன தர்மத்தை காப்பதா! "மா ஏகம் சரணம் வஜ்ர". இதை பார்த்து பார்த்து சிரிப்பு வருகிறது. எதை கொண்டாடுவது என்று தெரியாத ஒரு கூட்டம். ஒருவன் சாதித்தானேயானால் அவனை பாராட்டலாம். இத்தனை வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தும் ஒரு கவுன்சிலராக கூட முடியாத ஒருத்தரை "தலைவர்" என்று கொண்டாடும் cult கும்பலை என்னவென்று சொல்வது?! இதுக்கு விஜய் பின்னால இருக்கும் சினிமா கும்பலே தேவலாம். ஏன்னா அவர்களில் பலர் பாமரர்கள். தெரியலைனா தெரியலைனு சொல்லும் நேர்மையுடையவர்கள் ஜெய் ஶ்ரீ ராம்!
அட கொடுமையே!! என்னது?!! "மா ஏகம் சரணம் வஜ்ர" என்று 18வது அத்யாயத்தை ஆரம்பிப்பார்களா?! அதென்ன வஜ்ர?!!! கொடுமையடா @annamalai_k கொடுமை!! 18ஆம் அத்யாயத்தின் முதல் ஸ்லோகம், அர்ஜுனன் கேள்வி கேட்பதாக அமைந்துள்ளது. அர்ஜுன உவாச - ஸந்ந்யாஸஸ்ய மஹாபாஹோ தத்த்வமிச்சாமி வேதிதும்| த்யாகஸ்ய ச ஹ்ருஷீகேஶ ப்ர்தக்கேஶிநிஷூதந || (18-1) अर्जुन उवाच | सन्न्यासस्य महाबाहो तत्त्वमिच्छामि वेदितुम् | त्यागस्य च हृषीकेश पृथक्केशिनिषूदन || 18-1|| arjuna uvācha sannyāsasya mahā-bāho tattvam ichchhāmi veditum | tyāgasya cha hṛiṣhīkeśha pṛithak keśhi-niṣhūdana ||18-1|| அதாவது அர்ஜுனன் ஸ்ரீ க்ருஷ்ணரிடம் உபநிஷதுக்களில் சொல்லப்பட்ட "ஸந்யாஸம்" மற்றும் "த்யாகம்" ஆகியவை வேறு வேறா அல்லது ஒன்றா? அதன் ஸரூபம் என்ன? என்று கேட்பதாக அமைந்துள்ளது. இதற்கு ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மா கூறுவது ஸ்ரீபகவாநுவாச - காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம் ஸந்ந்யாஸம் கவயோ விது: | ஸர்வகர்மபலத்யாகம் ப்ராஹுஸ் த்யாகம் விசக்ஷணா: || 18-2 || श्रीभगवानुवाच | काम्यानां कर्मणां न्यासं सन्न्यासं कवयो विदु: | सर्वकर्मफलत्यागं प्राहुस्त्यागं विचक्षणा: || 18-2|| śhrī-bhagavān uvācha kāmyānāṁ karmaṇāṁ nyāsaṁ sannyāsaṁ kavayo viduḥ | sarva-karma-phala-tyāgaṁ prāhus tyāgaṁ vichakṣhaṇāḥ || 18-2 || இது தொடங்கி இந்த 18வது அத்யாயத்தில் மொத்தம் 78 ஸ்லோகங்கள் உள்ளன. அர்ஜுனன் கேட்ட கேள்விக்கு பதில் அளிப்பதாக இந்த அத்யாயம் துவங்கி 66வது ஸ்லோகத்தில் ஸ்ரீ க்ருஷ்ணர் சொல்கிறார் ஸர்வதர்மாந் பரித்யஜ மாமேகம் ஶரணம் வ்ரஜ | அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஶுச: || 18-66|| सर्वधर्मान्परित्यज्य मामेकं शरणं व्रज | अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुच: || 18-66|| sarva-dharmān parityajya mām ekaṁ śharaṇaṁ vraja | ahaṁ tvāṁ sarva-pāpebhyo mokṣhayiṣhyāmi mā śhuchaḥ || 18-66 || இந்த ஸ்லோகத்தை ஸ்ரீவைஷ்ணவர்கள் சரம ஸ்லோகம் என்று போற்றுகின்றனர். இதை கொச்சை படுத்தாமல் இருக்கலாமே @annamalai_k ஸ்லோகம் தெரியவில்லை என்றால் எதற்கு அதை கொலை செய்ய வேண்டும்!! இந்த ஸ்லோகத்தின் அர்த்தத்தை அறியத்தான் ஸ்வாமி ராமாநுஜர் திருக்கோஷ்டியூருக்கு 18 முறை ஸ்ரீரங்கத்திலிருந்து நடந்து திருக்கோஷ்டியூர் நம்பி என்கிற ஆசார்யனிடம் அதன் அர்த்தத்தை பெற்று, அந்த கோவில் கோபுரம் சென்று "ஆசையுடையவர்களுக்கு" உபதேசித்தார். இந்த ஸ்லோகம் சரணாகதி தத்வத்தை விவரிக்கிறது. பகவத் கீதையின் நோக்கு மோக்ஷம். இந்த மோக்ஷத்தை அடைய கர்ம, ஜ்ஞான, பக்தி, ப்ரபத்தி (சரணாகதி) என்கிற மார்கங்கள் மூலம் ஒருவர் மோக்ஷத்தை அடையலாம் என்கிறது. முந்தைய அத்யாயங்களில் கர்ம, ஜ்ஞான பக்தி யோகங்களை பற்றி ஸ்ரீ க்ருஷ்ணர் விளக்கினார். இதில் கர்ம யோகத்தை விளக்கும் பொழுது சாஸ்திரங்களில் அதாவது வேதத்தில் சொல்லப்பட்ட கர்மாக்களை பின்பற்றுவதால் ஒருவனுக்கு மோக்ஷம் கிட்டும் என்று சொன்னாரே ஒழிய ஏதேதோ வேலைகளை, வேத சம்பந்தமில்லாத வேலைகளை கர்மா என்ற சொல்லால் குறிப்பிடவில்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளவும். அப்பேர்ப்பட்ட ஸ்வாமி ராமாநுஜருக்கே 18 முறை நடையாக நடந்து பெற்ற அர்த்தத்தை ஏதோ மேடை கிடைத்தது என்று அரசியலுக்காக பேசுவதை கைவிடவும். இந்த ஸ்லோகங்களின் அர்த்தங்கள் ஆழமானது. சின்மயா மிஷன் போன்ற அத்வைதிகளின் ஆங்கில விளக்கவுறைகளால் விவரிக்க முடியாதவை!! சொல்லப்போனால் பகவத் கீதையின் முக்கிய கருத்தே ஸ்ரீமந் நாராயணனை பரதெய்வமாக ஸ்தாபனம் செய்வது. இதை ஆதிசங்கரரும் ஏற்கிறார். ஆனால் இன்றைய குழம்பி கிடக்கும் அத்வைதிகள் சிவபெருமானை வழிபட்டுக் கொண்டு தங்களை சைவர்கள் என்று நினைத்து தானும் குழம்பி மற்றவரையும் குழப்பிக் கொண்டு உங்களைப் போன்ற அறைவேக்காடுகளுக்கு மேடை போட்டு பகவத் கீதையை பற்றி பேச வைத்து மேலும் மக்களை குழப்புகின்றனர். அத்வைதிகளில் ஒருவர் கூட ஆதி சங்கரரின் பாஷ்யத்தை குறிப்பிடுவதில்லை என்பதற்கான காரணத்தை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள் சொல்வதை நீங்கள் தப்பும் தவறுமாக பிதற்றிய ஸ்லோகத்தின் சரியான வடிவில் (18வது அத்யாயம் 66வது ஸ்லோகம்) இரண்டு சொற்கள் உள்ளன - அஹம், த்வா - ஆகியவை. அஹம் என்றால் நான், த்வா என்றால் உன்னை என்று அர்த்தம். அதாவது அத்வைத ஸம்ப்ரதாயத்திற்கு சம்மடி அடி இது. இந்த ஒரு ஸ்லோகமே அத்வைத ஸம்ப்ரதாயத்தை முற்றிலும் தகர்க்கக்கூடிய ஸ்லோகமாகும். ஏனென்றால் அத்வைதத்தில் இரண்டாவது என்று ஒன்று இல்லவே இல்லை. ஆதலால் உன்னை என்று எப்படி பரம்பொருளான பெருமான் மற்றொன்றை குறிப்பிடுவான்?!!!!! இதற்குத்தான் பெரியவர்களிடம் கேட்டு கற்கவேண்டும் என்பது. மேடையில் இருப்பவர்கள் எல்லோரும் பெரியவர்கள் ஆகிவிட முடியாது.
3
10
2,910
சிறுவரக்ளை பணியில் அமர்த்துவது சட்டவிரோதம் என்பது கூடவா இந்த அரசாங்கத்திற்கு தெரியவில்லை!!இந்த விளம்பரத்தை கொடுக்க ஶ்ரீரங்கநாத ஸ்வாமி கோவிலில் சட்டவிரோதமாக இருக்கும் செயல் அலுவலருக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்!18 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை எப்படி பணியில் அமர்த்த இவர்கள் முற்படுகின்றனர்?@RameshOffcl இது குறித்து விளக்கம் தெரிவிப்பாரா!! அல்லது இது குறித்து நான் வழக்கு தொடுக்க வேண்டி வரும். புதிய அரசாங்கம் என்பதற்காக ஒரு அவகாசம் கொடுக்கிறேன். இது குறித்து விளக்கம் இந்த விளம்பரத்தை கொடுக்க ஶ்ரீரங்கநாத ஸ்வாமி கோவிலில் சட்டவிரோதமாக இருக்கும் செயல் அலுவலருக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்! 18 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை எப்படி பணியில் அமர்த்த இவர்கள் முற்படுகின்றனர்? @RameshOffcl இது குறித்து விளக்கம் தெரிவிப்பாரா!! அல்லது இது குறித்து நான் வழக்கு தொடுக்க வேண்டி வரும். புதிய அரசாங்கம் என்பதற்காக ஒரு அவகாசம் கொடுக்கிறேன். இது குறித்து விளக்கமோ நடவடிக்கையோ இல்லை என்றால் @tnhrcedept நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டி வரும் ஜெய் ஶ்ரீ ராம்!
4
7
26
2,560
தனியார் மருத்துவமனை தனியார் கல்லூரி நடத்துபவர்கள் பலரை பலரும் "தியாகச் செம்மலே!! நாட்டிற்காக வாழ்க்கையை அற்பணித்தவரே" என்றெல்லாம் போற்றி புகழ்கின்றனர். எல்லோருக்கும் தெரியும், தனியார் கல்லூரியோ, தனியார் மருத்துவமனையோ எதுவாக இருந்தாலும் அங்கே பணம் பிடுங்கிகளாகத்தான் இருப்பார்கள். ஒருவர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றால், பணம் கட்டாமல் உள்ளே அனுமதி கிடையாது. தனியார் கல்லூரிகளில், "நன்கொடை" இல்லாமல் சீட்டு கிடையாது. தனியார் மருத்துவமனைகளில் மருத்துவருக்கான கட்டணத்திற்கு ரசீது கொடுப்பதில்லை. அதற்கு கணக்கு வழக்கு கிடையாது. அதே போலத்தான் தனியார் கல்லூரிகளில் "நன்கொடை"கள். இவர்களில் முக்கால்வாசி பேர் வரி ஏய்ப்பு செய்து வாழ்க்கையை நடத்துபவர்கள். கருப்பு பணம் புழங்கும் இடங்களாக இவை திகழ்கின்றன. ஆனாலும் கூட இங்கே சென்று இப்படிப்பட்ட பாராட்டுக்கள்!! எதற்கு?! இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா!! ஜெய் ஶ்ரீ ராம்!
1
3
26
1,971
இத்தனை வருஷமா நான் பிளாக் பண்ணின ஆகளைவிட கடந்த 7 நாள் ஒரு loser பின்னால போகும் ஆட்களை பிளாக் பண்ணினது அதிகம். அவங்க கவுண்டர் ஏறுதோ இல்லையோ. நான் பிளாக் பண்ணுமபர்கள் கவுண்டர் எகிறிகிட்டு இருக்கு ஜெய் ஸ்ரீ ராம்!!!
2
13
1,102
நீங்கள் லெப்டினண்ட் என்பதனால் கேட்கிறேன் திரு. @NTR_NationFirst . நீங்கள் இந்திய ராணுவத்தில் பணி புரிந்தவர். தேசத்திற்கு சேவை செய்தவர். பாதியில் ஓடி வந்தீர்களா என்ன?! இல்லை இல்லையா?! ஆனால் எடுத்த ஒரு காரியத்தை கூட முடிக்காமல் இக்கறைக்கு அக்கறை பச்சை என்று வாழும் ஒருவரை எதற்கு உங்களைப் போன்றவர்கள் இப்படி முன்னிருத்துகின்றீர்கள்?! மிலிடரி டிசிப்ளின் என்பதில் 0.5% இவருக்கு இருக்கிறதா?! Chain of command என்றால் என்ன என்று இவருக்கு தெரியுமா?! "We The Leaders is building a new movement for jobs, development, education, safety & self respect" என்ன வேலை, என்ன வளர்ச்சி, என்ன கல்வி, என்ன பாதுகாபு, என்ன சுய மரியாதை?!! எதை வைத்து இதற்கான ஒன்றை கட்டுமானம் செய்கிறார் என்று சொல்கிறீர்கள்?! நீங்கள் உபயோகித்த ஒரே ஒரு சொல்லிற்காவது ஏதாவது அர்த்தம் இருக்கிறதா!! ஜெய் ஸ்ரீ ராம்!
7
3
17
4,582
எப்படி @NTR_NationFirst ?! விமர்சனம் செய்பவர்கள் மீது தி.க. கும்பல் உபயோகிக்கும் வார்த்தைகளெல்லாம் சர்வப்சாதாரணம் என்று சொல்லும் அளவுக்கு ஒரு வார் ரூம் உருவாக்கி வைத்திருப்பதா எதிர்காலம்?! திராவிடம் 2.0 என்று சொன்னவரையா எதிர்காமல் என்கிறீர்கள்?! ஏரி வந்த ஏணியை சுயநலத்திற்கா சுயலாபத்திற்காக எட்டி உதைத்த குணத்தையா எதிர்காலம் என்கிறீர்கள்?! நன்றி இல்லாமல், தன் விசிறிகளை வைத்து தன்னை ஒரு ஆளாக்கிய கட்சியை தூற்றுவதை தஉக்க முயலாமல் சிரித்து மகிழும் சாடிஸ்டு குணத்தையா எதிர்காலம் என்கிறீர்கள்?!
1
3
13
1,467
போலி வாழ்க்கை வாழும் சமூகம் இதை எல்லாம் எப்படி கேட்டுக் கொண்டிருக்கின்றரோ! என்ன அற்பணிப்பு இதிலே கண்டார்கள்?! காசு வாங்காம கல்லூரி நடத்தினா வேழ்னும்னா அற்பணிப்புன்னு சொல்லலாம். அற்பணிப்பு என்பது வா.வு.சி. செய்கையை போன்றது. பணம் சம்பாதிக்க, அதுவும் கோடிக்கணக்கில் அப்பாவி மக்களிடம் அளவுக்கு மிஞ்சி fees வாங்கி சம்பாதிப்பது என்ன அற்பணிப்பு. இன்று நடத்தப்படும் தனியார் கல்லூரிகளில் முக்கால்வாசி ஆசிரியர்கள் பகுதி நேர ஆசிரியர்கள். மாதம் 12000-15000 சம்பளத்தில் இருப்பவர்கள். எனக்கு தெரிந்து பலர். இவர்களுக்கு பல கல்லூரிகள் சம்பளம் பல மாதங்கள் பாக்கி. இது அற்பணிப்பில்லை சுரண்டல். என்ன கேட்டா அந்த கல்லூரியில் இத்தனை ஆண்டுகள் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களில் ஒருவர் பெயரையாவது அவருக்கு தெரியுமா என்பது சந்தேகம். எல்லாமே விளம்பரம். எல்லாமே அரசியல். இதில் பத்து பைசா பெறாத அள்ளு சில்லுக்கள் கீழே குறைக்க வேறு துவங்கும். நிஜ வாழ்க்கையில் "அடேய்" என்றால் பேண்டில் ஒண்ணுக்கிருக்கும் 99% இங்கே கமெண்ட் பகுதியில் கம்பு சுத்த கிளம்புவார்கள். சமூகம் போகும் பாதை அதலபாதாளம். தன்னையே ஏமாற்றிக் கொண்டு போலி வாழ்க்கை வாழத் துவங்கிவிட்டது. ஜெய் ஸ்ரீ ராம்!
5
5
26
2,201
How are you @annamalai_k very confident that the students sitting before you will achieve lot more in their lives?! Do you know the name of a single student?! You just a few seconds told that no one will listen to what you are even saying, and rightly so. But you are very confident. How is it?! Is it the same confidence that you will get 1cr subscribers for your dormant WTL? Jai Shri Ram!
14
3
17
6,890
Ten times more than ZERO is ZERO only.
2
3
14
838
Why do people equate @annamalai_k with @AmitShah and @narendramodi . The other two have always stood bytheir ideology, their association with a party and have achieved things that is hard for anyone else and is a success story. Comparing with @annamalai_k, a person who has not achieved anything in life, who left police service without patience and now left @BJP4India again without patience, who has always been a loser cry baby blaming others for his failures is simply ridiculous. I don't ever think world relies on individuals. None of them are god sent. They are just mortals. This world is full of people who suck up. Nauseating. Jai Shri Ram!
It was more promising for #Tamilnadu and India when Modi, Amit Shah and Annamalai were on the same page. Let their uncompromising love for our country still run as an under-current even in their dissociation, for the benefit of us, the people. Let their spiritual association remain strong.
10
5
24
3,735
Biggest joke of the year. All these are just political gimmicks. No one is going to listen to some moron speaking on the stage who himself is a sore loser jumping for green pastures and blaming the very people who made him who he is. Jai Shri Ram!
19
5
29
5,926
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். ஊருக்கு இப்படி வெட்கமில்லாமல் உபதேசம் செய்ய ஒரு பக்கா அரசியல்வாதியால்தான் முடியும். எனக்கு எப்பொழுதும் @annamalai_k ஒரு பக்கா அரசியல்வாதி என்பதில் துளியும் சந்தேகம் இருந்ததில்லை. ஏரி வந்த ஏணியை எட்டி உதைத்துவிட்டு தன் பின்னால் நிற்பவர்கள் ஏணியை சகட்டு மேனிக்கு 9th rated அப்யூஸ் செய்யும் பொழுது அதை பார்த்து ரசித்துக் கொண்டு இருப்பவர் இவர். இன்றுவரை தன் ஆதரவாளர்களை அடக்க முற்பட்டதில்லை உபதேசித்ததில்லை. ஐ.பி.எஸ் படித்து அதை பாதியில் விட்டு தேசத்துக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர். வரிப்பணம் மொத்தம் வீணானது. ஆனால் உபதேசத்துக்கு ஒன்றும் குறைவில்லை. ஒன்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஏற்க மாட்டார்கள். ஈகோ தடுக்கும். ஒருவன் செயல்பாடுகள்தான் மற்றவர்களுக்கு ஊக்கியாக இருக்குமே ஒழிய பேச்சு இல்லை. பேச்சு ஒன்றும் செயல் ஒன்றுமாக இருப்பவன் என்றுமே வெற்றி கண்டதில்லை என்பது சரித்திரம். சரித்திரம் மீண்டும் அந்த பாடத்தை புகட்டுகிறது. மற்றும் ஒன்று. வாழ்க்கையில் எதையுமே சாதிக்காமல், அக்கறை பச்சை என்று தாவிக்கொண்டே இருக்கும் ஒரு pathetic loserஐ எப்படி இப்படிப்பட்ட கல்லூரிகள் பேச அழைக்கின்றனர். அப்படி என்றால் அந்த கல்லூரியின் தரம்? ஜெய் ஸ்ரீ ராம்! பின் குறிப்பு: இது என் கருத்து. பிடிக்கவில்லை என்றால் கடந்து செல். நான் ஒண்ணும் @BJP4TamilNadu இல்லை. நீ எழுதுவதெல்லாம் வைத்து டமயம் வரும் பொழுது அண்ணாமலை மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன். ஏனென்றால் எய்தவன் அவன். அம்பை நோகிப் பயனில்லை.
58
11
52
14,040
That's not good. @svembu. If this is true, which only you can find out... You ask talents to come back to India but if your company is not giving then due respect then on what moral grounds you think you ask others to return to India?!
Replying to @OurTemples @Zoho
Sir I too had lot of respect and trust on this company as a parent. However they came 1st in on campus placement and hired the top brass in terms of skills and later revoked the offers. My kid got impacted. Since it came first, kid lost opportunity to sit for other placements.
2
1
6
2,901
A few people are saying that I am critical on @svembu in my posts. The fact is i did not even criticize them. But got then this picture which i just came in my feed will give an answer. If people cannot take constructive criticism then they must not criticize others and that's only fair isn't it.
3
9
1,905
This is exactly why I commented on @zoho today morning. This is where the right-wingers are going overboard to project this as if it is done with fighting China!!! What?!!! This is exactly where the naming of the project "Nathu-la" is also under scanner. When he called other products "Arattai", "Karuvi", why would he name this "Nathu-la"!! And they are not even into manufacturing, if I am not wrong these servers. Like I said in the morning, nothing is known about the performance of these servers as compared to the Dells and Lenovas of the world. Why count the chickens before they hatch?! What is the intent?! Even I can hire a team of 20 youngsters, pay them handsome salary, and ask them to create a server!! Forget that, even the local computer shop fellow, who knows nothing about computers and chips can assemble a server in no time with components from here and there. So why hype!!! We fall only becuase we tend to glorify things. I am just contrasting this with Japanese. When I was working with Japan, a company called oki-denki, during one of the casual times, the companies General Manager, who likes me so much for how I enhanced their operations, told me that they once had an operating system but never released because of the fear that there may be bugs, but he said Microsoft released the software with full of bugs (even today it has a lot) and captured the world market. Japan never released the OS!! And look at us. We are trying to celebrate "world econoic superpower" status just because an article came on a server which is developed by a private company in India?! What has the Govt of India done to help @Zoho in getting this product to the world?! Are there cottage industries in any villages which will manufacture the parts? When a company called "REVA" introduced electric cars in India for the first time, the Govt. did not support them at all. No subsidy help nothing. The car sold heavily in Europe but in India, this small car costed between 6-7 lacs. They eventually died as Mahindra took over them. Such is the state of India. There is nothing to be happy about! There are 100s of @svembu in India who had and are developing products with no assistance from the Govt of India whatsoever. Again, please do not take me wrong. I am very happy for the achievement of the kids who did this with @zoho, but... BS can take you to top but you cant last longer. Those ike @bseshadri are doing just that in anythind everything. They think they are the most intelligent persons in the world who can speak about anything and everything with so much of knowledge. But they expose themselves with such videos is what the fact is Jai Shri Ram.
8
6
31
14,326
வரும்காலத்துல அண்ணாமலை கட்சி என்று ஒன்று துவங்கினால் அதுவும் எதிர்கட்சி லிஸ்ட்ல இல்ல போகும்!!!
1
1
13
1,845
என்னப்பா!! 2-3 நாளா 17லயே முக்குது!! எதையாவது செய்யுங்க!!! 10 மணி நேரத்துல 10 லக்ஷம் அப்படின்னு எல்லாம் கொண்டாடியப்போ, நான் கூட, அட!! இப்படியே போச்சுன்னா, 1 வாரத்துல எவ்வளவு, 1 மாசத்துல எவ்வளவு, 1 வருஷத்துல எவ்வளவு, அடுத்த தேர்தல் அப்ப எவ்வளவுன்னு கணக்கெல்லாம் பொட்டேனேப்பா!! இப்படி போட்ட கணக்கெல்லாம் தப்பு கணக்காக போய் வீணா இல்ல போகுது?!!!! எங்க பாக்கலாம்!!!! இந்த 17 லக்ஷம் பேரும், நாளைக்கு தனக்கு தெரிந்தவர், வேண்டாம் விடுங்க, தன் வீட்டில் இருப்பவர் ஒருவரை சேர்க்க அடுத்த 24 மணி நேரத்துல சொல்லி சேருங்களேன் பாக்கலாம்!! 17 அப்படியே 34லக்ஷமாகிடுமில்ல? இதை கூடவா உங்க தலைவர் @annamalai_k-வுக்காக செய்ய மாட்டீங்க?! இதையே செய்யலைனா அவர் எப்படி ஜெயிப்பார்!! சொல்றது சரிதானே! ஜெய் ஶ்ரீ ராம்!
19
6
16
3,544