அவள் கை பிடிக்க வேண்டாம்
அவள் தோள் சாய வேண்டாம்
அவள் இதழ் பதிக்க வேண்டாம்
அருகில் இருப்பதே போதுமானதாய் இருக்கிறது அதுவே எல்லாற்றையும் குடுத்தும் விடுகிறது🫰😌✨
💕...
அங்கே ஓடிவரும்
என் குரலே நெஞ்சம் கூறிவிடும்
உன்னிடமே
ஏற்க
என் உடம்பை
காயம் செய்தாய்
எங்கே கூறிடுவேன்
என் உயிரே
நீ எனது பாதி நீ
இதுதானே நீதி...!!!
அவளைக் காணும்
ஒவ்வொரு நொடியும்
எனது ஆனந்தமே...!!
இனிய காலை.. 💐💐💐
💕...
நிலா
வானத்தில்
இருந்தாலும்
அதன்
வெளிச்சம்
பூமியில்
தான்
இருக்கும்
அதுபோல
நீ எங்கே
இருந்தாலும்
என் நிழல்
என்றும்
உன்னை சுற்றியே இருக்கும்.!
Good evening...💐💐
❣️❣️❣️