சில துரோகிகளின் கூட்டுச் சதியால் தவெக-விற்கு இழுத்துச் செல்லப்பட்ட களப்போராளி, அண்ணன் திரு. வில்லியம் அவர்கள் உள்ளிட்டோர்,
திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் திரு. பரமசிவம் அவர்களின் அன்பில்,
நம் தாய்க்கழகத்தில் இணைந்தார்.
ஒரு இளைஞர் மாவட்டச் செயலாளராக பணியாற்றப் பணியமர்த்தப்பட்டால், என்னென்னவெல்லாம் நல்நிகழ்வுகள் விரைவில் நடக்குமென்பதை இந்நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.
அன்பால் கழகத்தை வலுப்படுத்துகிறார் அண்ணன் திரு. பரமசிவம் அவர்கள். வாழ்த்துகள் ங்ணா 😍