சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் கைதுசெய்யப்பட்டுச் சிறைவைக்கப்பட்டுள்ள Hiphop சங்கீ- யின் விடுவிப்பிற்காகவும், சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் தடுக்கப்பட்டுள்ள எழுத்தாளர் தீபச்செல்வனின் புத்தகங்களை மீட்குமுகமாகவும் நடைபெறும் கவனயீர்ப்புக் கண்டனப் பேரணியில் உலகத்தமிழர் உரிமைக்குரல் (Voice of Global Tamil Rights) அமைப்பும் கலந்து கொள்கிறது.
சகல அமைப்புகளையும் அரசியல்வாதிகளையும் மக்களையும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறோம்.
திகதி - திங்கட்கிழமை யூன் 15ஆம் திகதி 2026
நேரம் - 2.00pm - 6.00pm
இடம் - சிறிலங்கா தூதுவராலயத்தின் முன்பு
1 Eglinton Avenue East in Toronto, Ontario.
தொடர்புகளுக்கு - மகாஜெயம் (647) 262-5587