இது எல்லாமே அஜித் முன்ன பண்ண ஸ்ட்ராடேல்ர்ஜி. படத்துல மட்டும் தா தான பாக்க முடியும் னு கிளப்புனா டிமாண்ட். இதுனாலயு சொல்றே விஜய் பின்னாடி கண்டிப்பா அந்த ஆளு இருக்கான்
மலையாள மேட்டர் படங்கள்ல ஹீரோயினா நடிச்ச ரேஷ்மா,மரியா,அபிலாஷா இவங்க டாப்லெஸ் சீன் படத்துல இருக்கும். ஆனா ஷகிலாவோட டாப்லெஸ் இருக்காது.அவங்க தான் மலையாள சினிமா ஃபீல்ட்ல உச்சத்துல இருந்தாங்க.படத்துல குளிச்சாலும் ஃபர்ஸ்ட்நைட் கொண்டாடுனாலும் மழைல நனைஞ்சாலும் அவங்க டிரஸ்சோட தான் இருப்பாங்க.தன்னோட மார்கெட் டவுன் ஆகுற வரைக்கும் அவங்க அதிகபட்சமா உள்பாவடையோட மட்டும் தான் படத்துல வருவாங்க.ஒரு விஷயம் ரொம்ப அரிதா கிடைக்குற வரைக்கும் தான் அதுக்கு டிமாண்ட் இருக்கும்,ஆடியன்ஸ்க்கும் அந்த பொருள் மேல மோகம் இருக்கும்.
இதே கான்செப்ட்ல தான் விஜய் இயங்கிட்டு இருக்கான்.பொது சமூகத்தோட நேரடி பார்வைல படாம தன் குரலை அடிக்கடி கேட்ட விடாம தன்னை ஒரு சின்னதம்பி குஷ்பு மாதிரி தன்னை தானே அடைகாத்து பாத்துக்குறான்.தினமும் நாலு மக்களோட பழகுனா மீடியா முன்னாடி பேசினா நம்ம பேச்சை கேட்டு கேட்டு மக்களுக்கு நம்ம முகம்,குரல் போர் அடிச்சு போயிருமோனு பயம் இருக்கும்.இப்போதைக்கு ஒரு ரெண்டு மாசத்துக்கு ஒருதடவை மான் கி பாத் மாதிரி கேமரா முன்னாடி எழுதி குடுத்ததை ஏத்த இறக்கமா மனப்பாடம் பண்ணி ஒப்பிச்சுட்டு ஒப்பேத்தலாம்ங்குறது தான் அதிகபட்ச செயல்திட்டமா வைச்சிருப்பான்.அப்புடி அவன் கம்பர்ட் ஜோன்ல பிளே பண்ண விடவே கூடாது.
விடாம அடிச்சுட்டே இருக்கனும்,சுத்தி இருக்க எல்லாரும் பதில் சொல்லி வம்பிழுத்து டைவர்ட் பண்ண முயற்சி பண்ணினாலும் கார்னர் பண்ணி விஜய்யை மட்டும் கேள்வி கேட்டுட்டே இருக்கனும்.எம்ஜிஆர் கூட மூனு தடவை அடிவாங்குற வரைக்கும் தான் விசிலடிச்சு என்ஜாய் பண்ணுவாங்க,நாலாவது குத்தும் வாங்கிட்டு அமைதியா இருந்தா என்னடா இது,டம்மி பீஸ் ஆகிருச்சானு தான் ரசிகன் நினைப்பான். நாளுக்கு நாள் குடுக்குற நெருக்கடில அந்த ரெண்டுமாச இடைவெளிய குறைச்சு 15நாளுக்கு ஒருதடவையாவது வாயை திறக்க வைக்கனும். விஜய் பேச பேச அப்பட்டமா அம்பலப்படுவான்.பைரவாவையே வழிச்சு திண்ண அவனோட கோர் ஓட் போங்க் அவனை விட்டு என்னைக்கும் போகாது,மாற்றம் தேடும் மாங்கா மடையனுக ஒரு 50லட்சம் பேரை நிச்சயமா மனமாற்றம் செய்ய முடியும்.அதுக்கு விஜய்யை அவனோட அரசியல் கம்பர்ட் ஜோனை விட்டு வெளிய இழுத்துட்டு வந்து அடிக்கனும்.
அவனுக செட் பண்ற நேரேட்டிவ்க்கு பதில் சொல்லிட்டு இருக்க கூடாது.இந்த கேள்விக்கு இந்த குற்றச்சாட்டுக்கு விஜய் நேரடியா என்ன பதில் சொன்னார்னு எல்லாரையும் எதிர்பார்க்க வைக்கனும்.விஜய்யை பொதுவெளியில் சகஜமா புழங்க விட்டாலே தன்னுடைய கவர்ச்சியை இழந்து விடுவான்.