மத்திய பிரதேசம், போபாலில் மோடி திறந்து வைத்த மெட்ரோ, பயணம் செய்ய ஆட்களில்லாமல், காட்சிப் பொருளாக காண்பதற்கு பிளாட்பார்மில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது! இந்த பாவி மோடி, வளரும் தமிழ்நாட்டின் தேவைகளை நிராகரித்து மதுரை, கோவை மெட்ரோ ரயிலுக்கு ஒப்புதல் தராமல் நொண்டிச் சாக்குகளை சொல்லி நிராகரித்து விட்டான்!
உத்திரப் பிரதேசத்தில் என்னவோ செல்வந்தர்கள் வாழும் சொர்க்க பூமி என்கின்ற தோற்றத்தை உருவாக்க ₹ ஒரு லட்சம் கோடியில் 7 திருச்சி புதிய பேருந்து முனையம் போல் புதிய விமான நிலையங்களை உருவாக்கினான். நாய்க்கு பேர் வச்சியே! சோறு வச்சியா என்று உதயநிதி கேட்டதுபோல், விமானங்கள் இல்லாமல் விமான நிலையங்களால் என்ன பயன்! மோடி திறந்து வைத்த 7 விமானநிலையங்களில் 6 விமான நிலையங்கள் உபயோகமில்லாமல் துருப்பிடித்து மூடிக் கிடக்கின்றன! இதற்கும் சேர்த்து தென் இந்தியர்கள் கட்டும் வரிப்பணத்தை எடுத்துக் கொள்வார்கள்! ஆனால் விரைந்து வளரும் தமிழ்நாட்டின் ஓசூர் விமானநிலையத்தை சும்மா போங்கு காட்டி மோடி இல்லை என்று சொல்லி விட்டான்!
மோடிக்கு தமிழ்நாட்டில் வந்து பாஜக விற்கு வோட்டுக் கேக்க உரிமையோ யோக்கியதையோ இல்லை!
#GetOutModi x.com/MPTakOfficial/status/2…
MP Tak