தமிழர் நிலத்தில் தமிழர்களுக்கான குரல் ஒலிக்க ஆரம்பித்ததே, தமிழர்கள் ஏன் தமிழ்த்தேசியத்தை ஆதரிக்கிறார்கள் என்பதற்கான காரணம்.
இதை, அதிகாரத்தை கைப்பற்றியும் வெளிப்படையாக பேச தயங்கும் திராவிடம், 'தொடைநடுங்கி திராவிடம்' என்றுதான் குறிப்பிடப்படவேண்டும். இத்தகைய தொடைநடுங்கி திராவிடத்தை தமிழர்கள் ஏன் ஆதரிப்பார்கள்??!!
ஆட்சி செய்ய ஒருவர்; மேடையில் பேச வேறொருவர். நேரடியாக விமர்சிக்காமல் ஆட்சியாளர்கள்; விமர்சிப்பதை குத்தகைக்கு எடுத்த ஒப்பந்ததாரர்கள். இப்படி அச்சத்தில் சிதறுண்டு கிடக்கும் திராவிடத்தால், இனி யாருக்கு என்ன பயன்??!! எதிரியை நேரடியாக விமர்சிக்க தயங்கும் தலைமையை கொண்ட கட்சிக்கு வாக்களிப்பது எப்படி அறிவுடைமையாகும் ??!!
இதனாலேயே வாக்கிற்கு பணம் கொடுக்காத தமிழ்தேசியத்திற்கு தமிழர்களின் வாக்குகள் சேர ஆரம்பித்திருக்கிறது. தமிழ்த்தேசிய வாக்குவங்கி வளர்ந்துகொண்டே இருக்கும். ஒரு நாள், தமிழர் நிலத்தில் ஆட்சியையும் தமிழர்கள் கையில் கொடுக்கும். அன்றுதான் தமிழர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் !!!
#seeman_breaksbarriers#seeman_thuglife#Seeman_TheUnstoppable#seeman_is_more_poweful#seeman_kathaigal#seemanvsmodi#seeman_unstoppable#seeman_is_more_powerfull#NaamTamilarKatchi#naamthamizharkatchi#NTK#ntk_manifesto