தனி மனிதன் ஒழுங்காக இருந்தால்
சமூகமும் ஒழுங்காக இருக்கும்-சிங்கப்பெண் அதிரடிப்படை விழாவில் சோப்பு விஜய்
நல்லா சொன்னயா குமுச்சு வச்ச எருமைச்சாணி மாதிரி.
பொண்டாட்டிய கழட்டிவிட்டுட்டு,
பிள்ளைகளை துரத்திவிட்டுட்டு
திரிஷாவைக் கூட்டிக்கிட்டு சுத்துறதெல்லாம்
தனி மனித ஒழுக்கமா?
அல்லது சமூகத்தின் குற்றமா?
அதெப்புடி உடம்புல உலுக்கே இல்லாம
உனக்கெல்லாம் இப்புடி பேச முடியுது?
ஶ்ரீவைகுண்டத்தில் உன்னோட கட்சிக்காரி,
உன்னோட கட்சி எம்எல்ஏ பாதுகாப்பில் உள்ள,
உன்னோட கட்சிக்கார்ர்களால் கூட்டு பாலியல் வன்மம் செய்யப்பட்ட அயோக்கியத்தனத்திற்கு உன்னோட பதில் என்ன?
நீயெல்லாம் சமூக ஒழுக்கம் குறித்து பேசுறதைக் கேக்கும் போதுதான்
உன்னைப்பாத்து தூக்கிக்கிட்டு துப்பத்தோணுது.
வாயில நல்லா வந்திரும்.
வேணாம்.