முதலமைச்சரை தினம் தினம் ஆபாசமாக பேசுகிறார்கள், தமிழ்நாட்டின் முக்கிய ஊடகங்கள், திமுக பத்திரிகையாளர்கள் தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு எதிரான பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். இதையெல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு..
வாழ்க ஜனநாயகம்!