இவர்கள் ராமன்களே!
ஆனால், நாம் சீதைகள் அல்ல!
எனவே, சான்றோர் அறிவுரைக்கு இணங்க
பொதுத் தரவு & தனித் தரவு
என்று இந்த 2 வகையான தரவுகளோடு
இதனை நிறுத்திக் கொள்கிறேன்!
என்னமோ/ஏதோ என்றுள்ளோர்
அந்த 4 சான்றோர் சாட்சிகளை
நேரில் உசாவிப் பெற்றுக் கொள்க!
அல்லது, என் இல்லம் வந்தும் காணலாம்!:)