WORKING TO ENTERTAIN - EDUCATE & POLITICIZE PEOPLE THROUGH ALL FORMS OF ART

Joined August 2021
4,815 Photos and videos
Pinned Tweet
22 Aug 2024
எப்போதும் உழைக்கும் மக்கள் கூட நிற்பது செங்கொடி ☭ ❤️ மட்டும்தான்
21
312
1,885
76,469
Left view retweeted
தோழர், Comrade, சகாவு ❤️❤️❤️❤️❤️
4
20
227
Left view retweeted
தோழர் அஜித்சர்க்கார் ✊🔴 ​1998 ஜூன் 14 அன்று பீகாரில் நிலப்பிரபுத்துவ கும்பலால் துப்பாக்கிக் குண்டுகளால் படுகொலை செய்யப்பட்ட நான்கு முறை CPIM MLAவாக இருந்த தோழர் அஜித்சர்க்கார் மற்றும் ரஹ்மான், ஹரேந்திர சர்மாவுக்கு வீரவணக்கம்! #கம்யூனிஸ்டுடா#AjitSarkar #CPIM #Purnea
11
20
405
இத்தனை ஆண்டுகால அரசியலில் ஒரு ஊழல் குற்றசாட்டுகளுக்காக கூட நாங்கள் தண்டிக்கப் பட்டதில்லை , கறைபடியாத கரங்களுக்கு சொந்தகாரர்கள் இடதுசாரிகள் ❤️ உங்கள் அவதூறுகள் எங்களை அண்டாது..💥🔥 @thirumaofficial @Shanmugamcpim @CPItnOfficial

9
59
335
14,584
Left view retweeted
தவெக மாற்றமா? மாயையா? Click the Link and Watch Full video : youtu.be/pt_RkIH-Ir4 #TVK #Election2026 #ComradeTalkies
53
105
2,297
Left view retweeted
நாம் கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சிக்கிறோம். இப்போது அவர்கள் ஆட்சியில் இல்லை, அவர்களை எங்கும் காணவும் முடியவில்லை. அவர்கள் கேரளாவில் ஒரு மூலையில் மட்டுமே முடங்கியிருக்கிறார்கள். இருப்பினும், அந்த சித்தாந்தம் ஆபத்தானது. - பிரதமர் நரேந்திர மோடி கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வரைக் (பினராயி விஜயன்) கட்டித் தழுவ முடியாது. அவருக்கும் எனக்கும் தொடர்ச்சியான அரசியல் போராட்டம் நிலவி வருகிறது. - எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அதிகாரத்தில் இருப்பவரும், அதிகாரத்தைத் தேடுபவரும் ஒருசேர எதிர்க்கிறார்கள் என்றால், அங்கே மார்க்சிய சித்தாந்தமும்; கம்யூனிஸ்ட் கட்சிகளும் சமரசமில்லாமல் சண்டை செய்துகொண்டிருக்கின்றன என்று அர்த்தம் 🚩✊🏾
7
9
648
Left view retweeted
14 Jun 2024
~ Che இனிமே நம்ம எந்த அரசியல் சித்தாந்தம் பாதையில் போக போறோம் ~ இனிமே நம்ம போக போற பாதை Socialism ☭ பாதை
17
112
2,174
அது பெயர் Solar system இல்ல Solar Power.
4
16
430
Left view retweeted
🇨🇺 கியூபா ஆதரவு | ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர்முனை! சேகுவேராவின் புரட்சிகர மார்க்சிய சித்தாந்தத்தை ஏந்தி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிகளைத் தகர்த்தெறியும் CPIM சிறப்புப் பொதுக்கூட்டம்! 📆 நாள்: 15-06-2026 🕔 நேரம்: மாலை 5:00 மணி 📍 இடம்: குமரன் காலனி சைதாப்பேட்டை
7
18
213
"கருப்புசாமி ஊர் எல்லையில் இருந்து மக்களை பாதுகாப்பார். ஆனால் எங்கள் சே (Che), மக்களை பாதுகாக்க எந்த எல்லையையும் தாண்டிச் செல்வார்."
4
9
108
1,536
Left view retweeted
NewsClick வழக்கில், EOW மற்றும் ED-யின் செயல் சட்ட முறைகேடு - டெல்லி உயர் நீதிமன்றம். 2018-ஆம் ஆண்டில், அமெரிக்க நிறுவனம் ஒன்றிடமிருந்து 'நியூஸ்க்ளிக்' (NewsClick) செய்தி நிறுவனம் பெற்ற வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) தொடர்பாக, சோபன் சிங் என்பவர் அளித்த புகாரின் பேரில் டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW), அந்நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர்/தலைமை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா ஆகியோருக்கு எதிராக IPC பிரிவு 420, 406 மற்றும் 120B ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத்துறை (ED) தனியாக ஒரு வழக்கை (ECIR) பதிவு செய்தது. IPC பிரிவு 420-ன் கீழ் ஏமாற்றுதல் குற்றச்சாட்டிற்குப் பாதிக்கப்பட்ட நபரே புகார் அளிக்க வேண்டும். ஆனால், முதலீடு செய்த நிறுவனம் எவ்வித புகாரும் அளிக்காத நிலையில், இவ்வழக்குடன் தொடர்பற்ற ஒருவரின் புகாரை ஏற்றுக்கொண்டு, EOW அவசரகதியில் FIR பதிவு செய்துள்ளது எனவும்; மேலும், முதலீட்டில் எவ்வித விதிகளும் மீறப்படவில்லை என்று RBI அளித்த பதிலை, EOW தனது அறிக்கையிலிருந்து திட்டமிட்டு நீக்கி உண்மையை மறைக்க முயன்றுள்ளது எனவும்; அத்துடன், ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் அலுவலக வாடகை வழங்கியதை "பணத்தை திசைதிருப்புதல்" என்று EOW வாதிட்டதை நீதிமன்றம் நிராகரித்தது. இத்தகைய அந்நியச் செலாவணி விதிமீறல்களை விசாரிப்பதற்குப் EOWக்கு அதிகார வரம்பே இல்லை என்பதும் நீதிமன்றத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. EOW-ன் இந்த பலவீனமான FIR- ஐ பயன்படுத்தி பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிப்பதற்காக ED அவசரமாக வழக்குப் (ECIR) பதிவு செய்துள்ளது. வெறும் முதலீட்டு ஒப்பந்தத்தைச் சதித்திட்டம் (பிரிவு 120B) என்று கூற முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், ஒன்றரை ஆண்டு விசாரணைக்குப் பிறகும் எவ்வித ஆதாரத்தையும் சமர்ப்பிக்காத அமலாக்கத்துறையின் செயல், ஏதேனும் ஆதாரம் கிடைக்காதா என்று தேடும் 'Fishing and roving exercise' போன்றது என்று நீதிமன்றம் விமர்சித்துள்ளது. தற்போதைய இந்த நடவடிக்கைகள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டவை. சுதந்திரமான மற்றும் நடுநிலையான NewsClick பத்திரிகை மீதான தன்னிச்சையான தாக்குதல் மற்றும் அதிகார முறைகேடாகவே அமைந்துள்ளன எனவும்; இவ்விரு அமைப்புகளின் நடவடிக்கைகளும் சட்ட நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்துதல் (Gross abuse of the process of law) எனக் குறிப்பிட்டு, இவ்வழக்குகளை முழுமையாக ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. #NewsClick #PrabirPurkayastha #DelhiHighCourt
4
6
412
Left view retweeted
எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு - சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்! #Theekkathir | #USAttack | #CPIM
5
18
239
Left view retweeted
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சாதி மோதல்களை தடுக்க, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையம் தனது அறிக்கையைக் கடந்த 2024 ஜூன் மாதம் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. அதன்பிறகு, அந்த ஆணையத்தின் பரிந்துரைகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆணையத்தின் முக்கியப் பரிந்துரைகளில் ஒன்று : மாணவர்கள் கைகளில் வண்ணக் கயிறுகள் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்பது. ஆனால், வேடிக்கை என்னவென்றால் அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சரே தன் கையில் வண்ணக் கயிறு கட்டிக்கொண்டு இருப்பார். #அறிவோம்_திமுக
சந்துரு ஆய்வு அறிக்கையை நடைமுறை படுத்த போராடுவோம் !!!
1
10
15
829
களத்தில் இருந்து போனவர்களுக்கு தான் பாதிக்கப்பட்ட மக்களின் வலி தெரியும்

1
44
127
1,771
~ USA நம்ம கப்பல தாக்குதல் பண்ணியிருக்கு 3 பேர் இறந்து இருக்காங்க ஏன் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை BJP 🧡~ நம்ம கப்பல்ல குண்டு போட்டது அமெரிக்கா காரனா இருந்தாலும் அந்தத் தாக்குதலில் 3 இந்தியர்கள் இறந்தாலும் வெளிய சொல்ல கூடாது ஏன்னா அவங்க கிட்ட நம்ம நாடு அடிமையா இருக்கு
ஓமன் கடல் பகுதியில் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி மூன்று இந்தியர்களை படுகொலை செய்துள்ளது. இந்த வாரத்தில் மட்டும் இந்திய ஊழியர்களைக் கொண்ட மூன்று கப்பல்கள் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. ஓமன் கடல் பகுதியில் பயணித்துக்கொண்டு இருந்த செட்டபெல்லோ என்ற எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அக் கப்பலில் இருந்து வந்த அவசர அழைப்பின் அடிப்படையில் ஓமன் கடற்படை விரைந்து செயல்பட்டு, 21 இந்திய மாலுமிகளை மீட்டுள்ளது. மூவர் காணாமல் போன நிலையில் அவர்கள் அமெரிக்காவின் தாக்குதலில் படுகொலையாகியுள்ளனர் என தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்காவை பிரதமர் மோடி கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #US #Oman #IndianSailors
1
5
18
265
அரசு வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்கா என்ற பெயரை இல்லை
3
4
112
Left view retweeted
மின்வெட்டு பிரச்சனை மிகப்பெரிய பிரச்சனையா உள்ளது! Full Video On Youtube: youtu.be/yxi3vAaxDBw #Theekkathir | #PShanmugam | #PowerCutIssue
1
6
17
259
விலைவாசி பற்றி மற்ற கட்சிகள் வாய் திறக்க மாட்டீங்களா?

1
11
37
820
"சாதிய அடையாளங்களுடன் பள்ளிகளுக்கு வரக்கூடாது.” சந்துரு அறிக்கையை அமல்படுத்த ஆலோசனை. அமைச்சர் பேட்டி நேற்று தான் பெ.சண்முகம் அவர்கள் சந்துரு அறிக்கை பற்றி போன அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லைன்னு சொல்லிருப்பார் இன்று அரசு அதுபற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று சொல்கிறது
2
17
62
673
Left view retweeted
பேசிய சம்பளமே 12,000 தான். அதிலும் மாதம் 7 ஆயிரம் பாக்கி. மிகைநேர உழைப்புச் சுரண்டல். இ.எஸ்.ஐ., பி‌எப் பணத்தை செலுத்தவும் இல்லை. 8 வருடங்களாக தொடரும் சுரண்டலுக்கு, இப்போதுதான் போராடுகிறார்கள். சங்கம் அதற்கு வலிமை தருகிறது. வெல்க.
14
30
659
Left view retweeted
ஆணவக் கொ*கள் என்பவை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு அல்லது தலித் மக்களுக்கு மட்டுமான பிரச்சினை அல்ல; அவை ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரான பிரச்சினையாகும். ஆணவக் கொ*களுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றுவது மிக அவசியமான ஒன்றாகும். தற்போதைய குற்றவியல் சட்டங்கள் ஆணவக் கொலைகளை வெறும் தனிநபர் சார்ந்த "சாதாரண கொ*களாகவே" கருதுகின்றன. ஆனால், ஆணவக் கொ*கள் என்பவை ஒரு தனிநபரின் உடனடி ஆத்திரத்தால் நடப்பவை அல்ல; மாறாக, சாதிப் பெருமை மற்றும் குடும்பக் கௌரவம் ஆகியவற்றின் பின்னணியோடு, திட்டமிட்டு நடத்தப்படும் சமூகக் குற்றங்களாகும். தனிச் சட்டம் இல்லாததால், இக்குற்றங்கள் துல்லியமாகத் தரவுப்பதிவு (Data tracking) செய்யப்படுவதில்லை. இதனால் குற்றவாளிகள் சட்டத்தில் உள்ள இடைவெளிகளைப் பயன்படுத்தி எளிதில் தப்பிவிடுகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட தம்பதியருக்கான முன்கூட்டிய பாதுகாப்பு, இதற்கான சிறப்புப் பிரிவு, விரைவு நீதிமன்ற (Fast-track court) விசாரணைகள் மற்றும் உரிய நஷ்டஈடு போன்ற அம்சங்கள் தற்போதைய சட்டமைப்பில் முழுமையாக இல்லை. இது தொடர்பாக விமலாதேவி வழக்கில் (2016) சென்னை உயர் நீதிமன்றமும்; சக்தி வாஹினி வழக்கில் (2018) உச்ச நீதிமன்றமும் முக்கியமான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன. இரண்டு தனிநபர்கள் தங்களுக்குப் பிடித்த துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில் தலையிடப் பெற்றோர், குடும்பம் அல்லது சமூகக் குழுக்கள் என யாருக்கும் எந்தச் சட்டபூர்வ உரிமையும் இல்லை" — உச்ச நீதிமன்றம். ஆனால், உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்கள் தமிழ்நாட்டில் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா ? கடந்த 2024 ஆம் ஆண்டு, திருநெல்வேலி மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத் தாக்குதல் குறித்த சிறப்புக் கவன ஈர்ப்புத்தீர்மானத்தின் போது, "தற்போதைய வன்கொடுமைத் தடுப்பு மற்றும் குற்றவியல் சட்டங்கள் மூலமே உரிய நீதி உறுதி செய்யப்படும்" என அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்நிலையில், ஓராண்டுக்குப் பிறகு 2025 ஆம் ஆண்டில், ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சிறப்புச் சட்டம் இயற்ற அரசுக்குப் பரிந்துரை செய்ய, முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் புதிய ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கடந்த 2 மாதங்களில் மட்டும் தொடர்ச்சியாக 5 சாதி ஆணவக் கொ*கள் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நடந்து உள்ளது. மேலும், தமிழ்நாட்டில்தான் சாதி மறுப்பு திருமணங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி, காதல் திருமணம் செய்வோரின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கவும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், இக்குற்றங்களுக்குத் தூண்டுகோலாக இருக்கும் சாதிய சங்கங்களைக் கண்காணிக்கவும் தமிழ்நாட்டில் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். இத்தகைய சூழலில், தற்போதைய தமிழ்நாடு அரசாங்கம் இதற்கான தனிச் சட்டத்தை இயற்றுமா ? #HonourKilling #Caste #TamilNadu #SpecialLaw #TNUEF
13
11
1,160