ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதையா...
இப்போ இந்த திருச்செந்தூர் கோவில் விஷயத்துல அமைச்சர் வந்து புதுசா ஒரு கதையை கிளப்பி விட்டு பிரிவினையை தூண்டுகிற மாதிரி பேசுறாரு. இரண்டு விஷயம்.. முதல்ல HR&CE மினிஸ்டர ஐயங்கார் அப்படின்னு சொன்னது. இரண்டாவது அங்க இருக்கிற திரிசுதந்தர அர்ச்சகர்களை ஐயர்னு சொன்னது. இப்போ இத சொல்லி ஐயருக்கும் ஐயங்க்காருக்கும் சிண்டு மூட்டி விட பார்க்குற வேலை...
திருச்செந்தூர் கோயில்ல மூணு விதமான இறைத்தொண்டர்கள் இறைவனுக்கு பணி செய்து வருகின்றனர். ஒருத்தர் போற்றீஸ்.. இன்னொரு குழு சிவாச்சாரியார்கள். மூண்றாவதா இருக்கிறவங்க தான் இந்த முக்கனியர் அப்படின்னு சொல்லக்கூடிய திரிசுதந்திர அர்ச்சகர்கள். இந்த முக்கனியர்கள் எனப்படும் திருவட்டாறு பிராமணர்கள் கோவிலில் சில குறிப்பிட்ட சடங்குகளை நடத்துகின்றனர். கோவிலில் அவர்களின் பணிகள் பெரும்பாலும் காணிக்கைகளை ஏற்றுக்கொள்வதும், இல்லாத பக்தர்களுக்குப் பதிலாக மதச் சடங்குகளை நடத்துவதும் ஆகும்; மேலும் பக்தர்கள் அளிக்கும் நேர்த்திக்கடன்களை கோவிலுக்கு கொண்டு சென்று, அவர்களுக்குப் பதிலாக வழிபாடு செய்து தேவையான ஏற்பாடுகளைச் செய்வதும் இவர்களின் கடமையாகும்.
இவங்க எல்லாம் வந்து ஒரு தனி டினாமினேஷன். எப்படி சிதம்பரம் கோயிலில் தீக்ஷிதர் அப்படின்னு சொல்லக்கூடியவங்க தனி டினாமினேஷனோ, அவங்களுக்குனு ஒரு பாரம்பரியம், வரலாறு, தனிக்குழுவா இருந்து இறைவன் பணி செய்கிறார்களோ அதே போல இந்த முக்கனியரும் ஒரு Separate டினாமினேஷன். அவங்கள ஐயர்ன்னு சொல்லி HR&CE மினிஸ்டர ஐயங்கார்னு சொல்லி, ரெண்டு பேருக்கும் சண்டை மூட்டி அதுல குளிர் காயரதுதான் இந்த திராவிடியா பசங்களுடைய வேலை. இவங்க ஆட்சி செய்யும்போது எல்லா கோயில்களிலும் திருட்டு, கொள்ளை.. அதுல திருச்செந்தூர் பிரதானம். பழனி திருவண்ணாமலை சமயபுரம் ராமேஸ்வரம் இதுபோன்ற கோயில்ல நடக்கிற கொள்ளைய தட்டிக் கேட்காமல் அல்லேலூயா பாபு அஞ்சு வருஷமா அட்டூழியம் பண்ணத இவங்க கேள்வி கேட்க துப்பில்ல.. இப்போ ஒரு மினிஸ்டர் கோயிலுக்கு வந்து அந்த நிர்வாகம் எப்படி இருக்குன்னு ஆய்வு செஞ்சி, அதுல தப்பு பண்ணவங்களை கண்டிக்கும் பொழுது இவங்க எப்படி சாதியையும் இனத்தையும் வச்சு அரசியல் பண்றாங்க என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். இதுல நான் தவெகவை சப்போர்ட் பண்ணல.. ஆனா இந்தக் கோவில் சம்பந்தமா நடக்கக்கூடிய விஷயங்களை தட்டி கேக்குற தார்மீக உரிமை கூட எந்த இந்து விரோதத திமுக காரனுக்கும் கிடையாது...
இந்த ஓநாய்கள் ஆட்டுக்குட்டிக்கு அழ வேண்டாம்...