வாழ்க கலைஞர்; வாழ்க தளபதியார்; வாழ்க தமிழ்; வாழ்க திராவிடம்....

Joined February 2020
46,461 Photos and videos
Pinned Tweet
பன்றியை கடவுளாக்கியவன் பார்ப்பனனா? பெரியாரா? மலம் தின்னும் "பன்னி"யை கும்பிடச் சொன்னவன் எவன்? நரகலை உண்ணும் "நாயை" கும்பிடச் சொன்னவன் எவன்? சாக்கடையில் உழலும் "எலி"யை கும்பிடச் சொன்னவன் எவன்? தாவும் "குரங்கை" கும்பிடச் சொன்னவன் எவன்? செத்த "யானை"யின் தலையை கும்பிடச் சொன்னவன் எவன்? கத்தும் "காக்கை"யை கும்பிடச் சொன்னவன் எவன்? கூவும் "சேவலை" கும்பிடச் சொன்னவன் எவன்? ஆடும் "மயிலை" கும்பிடச் சொன்னவன் எவன்? பேசும் "கிளி"யை கும்பிடச் சொன்னவன் எவன்? காட்டில் வாழும் "புலி"யை கும்பிடச் சொன்னவன் எவன்? கொடூரமான "சிங்கத்தை" கும்பிடச் சொன்னவன் எவன்? விசத்தைக் கக்கும் "பாம்பை" கும்பிடச் சொன்னவன் எவன்? பெருத்த "எருமை"யை கும்பிடச் சொன்னவன் எவன்? "பசு"வின் மோத்திரத்தை குடிக்கச் சொன்னவன் எவன்? மேலே படித்த, படைத்த அனைத்தும் சொன்னவன் "பார்ப்பான்" .... எங்களை "படிக்க"ச் சொன்னதோடு, "பகுத்தறிவோடு" வாழவைத்தவர் "தந்தைபெரியார்" !!!! எத்தர்களே நீங்கள் எத்தனை வேடமிட்டு படம் வரைந்தாலும், மனிதர்களை மண்ணில் மனிதனாக நடமாடவிட்டவர் தந்தைபெரியார் !!!
984
1,376
4,635
742,800
ஆலந்துரைச் முன்னாள் தவெக செயலாளர் வேம்புலி, பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது தெரிந்ததே! இந்நிலையில் தற்போது தலைமறைவாக உள்ள வேம்புலியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பரங்கிமலை போலீசார் தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் இரவு நேரங்களில் வேம்புலியை தேடி மற்ற நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் பரங்கிமலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டது இந்த ஆட்சியில் பெண்கள் பாதுக்காப்பின் லட்சணத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. x.com/NewsTamilTV24x7/status…

2
3
38
shanmugamchinnaraj retweeted
இதை தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வச்சிட்டு பக்கத்திகேயே நீயுன் உங்கொண்ணனும் குந்திக்கங்க. பின்னால வரும் சமூவம் உங்களைப் பாத்து தெரிஞ்சிக்கிட்டும் அப்படியே மூஞ்சில காரி துப்புவாங்க 😁

1
6
15
453
'படிப்பு ஏறவில்லை என லயோலா கல்லூரி சுவற்றிலேயே உக்காந்து இருந்தவன் என் மகன்' என நடிகர் விஜய்யின் அப்பாவே சொல்லியிருக்கிறார். ஒரு டிகிரியை கூட ஒழுங்காக முடிக்காத இவர் இந்தியாவை வழி நடத்துவாரா...? இதை படிக்கும் சில தற்குறிகள் வந்து, 'காமராஜர், கலைஞர் எல்லாம் டிகிரி முடித்தவர்களா...'? என கேனத்தனமாக கேள்வி கேட்பார்கள். அவர்களுக்கு முன்கூட்டியே இங்கே பதில் அளிக்கிறேன். காமராஜரும், கலைஞரும் கல்வி கற்க பள்ளிகளுக்கு போகாமல் போராட்டங்களில் கலந்துக் கொண்டார்கள். கல்லூரிக்கு சென்று படிப்பு ஏறவில்லை என கோமாளிகளாக வெளியே வரவில்லை. குறிப்பாக கலைஞர் எல்லாம் இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த சமூக போராளி. கலைஞரின் பெயரை எழுதும் இப்பதிவில் நடிகர் விஜய்யின் பெயரையும் எழுதுவது தான் காலக் கொடுமை !!! இவர் வந்து இந்தியாவை வழி நடத்துவாராம். ஜால்ரா போடுவதற்கு ஒரு எல்லை இல்லையா விஜயதாரணி...?
9
22
482
2011 கலைஞர் ஆட்சி, கரண்ட் பில் குறைவு, ஆனா சரியான மின் விநியோகம் இல்லாத நிலையில் இருந்தது, காரணம் - பலவகையான மின் உற்பத்தி திட்டங்களை துவங்க முனைந்தார் , விலை குறைவு, மின்தடை இருந்தது, 2015 அம்மையார் ஜெயலலிதா ஆட்சி புதிய மின்உற்பத்தி திட்டங்களை எல்லாம் அப்படியே மூடிவிட்டு ,அண்டை மாநிலங்களில் இருந்து கரண்ட் அதிக விலைக்கு வாங்கி நமக்கு தடை இல்லாத மின்சாரம் கொடுப்பதாக சொல்லி , மின் மிகை மாநிலம் என சூளுரைத்தார்., மின்சாரம் இருந்தது, விலை கூடியது , 2020 எடப்பாடி ஆட்சி 100 யூனிட் இலவச மின்சாரம் கொடுத்தார் , உதய் மின் திட்டத்தில் சேர்ந்து மின் கட்டணத்தை அவ்வபோது உயர்த்தினார் , மின் கட்டண உயர்வு, மின்தடை கிடையாது, 2026 வரை ஸ்டாலின் ஆட்சி உதய் மின் திட்டம் இருந்தாலும் , மற்ற மாநிலங்களை விட மின்கட்டணம் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொண்டார், 100 யூனிட் இலவசம் தொடர்ந்தார் , மின் மிகை மாநிலமாக இருந்தது, எவ்வளவு மின்Load கூடினாலும் மின்தடை இல்லவே இல்லை , மின்தடை இல்லை , மின் கட்டணம் கூடவில்லை , 2026 மே -ஜூன் முதல் மாதம் எங்கெங்கும் மின்வெட்டு , அறிவிப் இல்லாமல் 6 மணி நேரம் வரை பவர்கட், கேட்டால் ஒருவரிடமும் எந்த விளக்கமும் இல்லை ? எந்த தீர்வும் இல்லை , இனி, 200 யூனிட் இலவசம் என்றார்கள்.. ஆனால் கடந்த மாதம் கட்டிய "கரண்ட் பில்"லை விட இப்போது இரு மடங்கு அதிகம் , மின் தடை அதிகம்., மின் கட்டணம் கடுமையாக உயர்வு , இவ்வளவுதான் .. இதுதான் மாற்றம் .,
10
17
601
shanmugamchinnaraj retweeted
இதை எந்த அதிகாரி எழுத சொன்னார் ?😊
எதையாவது பொய் பேச வேண்டியது 😁 முழுக்க முழுக்க பொய்யான தகவல் இது ✅
11
47
161
7,785
சோலார் நாயகன் 🔥 தமிழ்நாட்டு மக்களுக்கு வீட்டுக்கு வீடு இலவசமாக சோலார் மின்சாரம் வழங்க நடிகர் யோசனை 💛 வருங்கால சோலார் துறை அமைச்சர் 🙏
1
6
5
102
shanmugamchinnaraj retweeted
இராதாபுரம் தவெக எம்எல்ஏ வின் வாட்ஸாப்பில் பித்தலாட்டத்தை பதிவிட்டதால் நேற்றுக்கு கட்சிக்கு வந்த அக்கா லீமாரோஸ் கழக மூத்த நிர்வாகியான Sai Jayanthi Kovai வழக்கு போடுவேன் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுகிறார். கழக பொது செயலாளர் எளிய தொண்டர்களை குறிப்பாக பெண்களை பாதுகாப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.ஏற்கனவே கழகத்தில் எம்எல ஏக்களுக்கு நடுவில் பிளவு உண்டான நிலையில் இன்று கழகத்திற்கு உழைக்கும் அடிமட்ட தொண்டர்களை ஏளனமாக பேசுபவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். ஐயா @EPSTamilNadu அவர்களின் பணிவான கவனத்திற்கு..
18
196
415
41,575
கடன்கார மாநிலம்'ன்னு சொன்னியே அப்புறம் எப்படி இந்தியாவுல இரண்டாவது பொருளாதாரத்துல வளர்ச்சிய அடைந்த மாநிலம்"னு சொல்ற இதுலாம் ஒரு மாசத்துல நீ புடுங்குனதுன்னு நினைச்சியா???
1
25
89
765
உண்மையைதான் சொல்றாரு இவரு சோசியல் மீடியாவில் எதிர் கருத்து சொல்பவர்கள் நியாயமாக விமர்சிப்பவர்கள் எல்லோரையும் படு கேவலமாக குடும்பத்தை பெண்டாட்டியை உள்ளடக்கி பதில் விமர்சனம் செய்கிறார்கள் தவெக ஆதரவு நபர்கள்

1
194
349
5,459
shanmugamchinnaraj retweeted
Partimos com a força de milhões de portugueses. Obrigado por estarem connosco! 🇵🇹💪
10,780
44,709
699,751
22,054,978
shanmugamchinnaraj retweeted
தமிழ்நாடு காவல்துறையில் Cyber Cell -49 Women Cell -1 Social Media Monitoring Cell-1 உள்ளதென உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் @BPRDIndia 2025-ல் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது தற்போது இந்த @tncybercrimeoff பிரிவுகளை காவல்துறை அதிகாரிகளையும் மீறி,பின்னால் இருந்து இயங்கிக்கொண்டிருப்பது யார் ? Social Media Monitoring Cell-லில் போதிய ஆட்கள் இல்லையென்பதால், ரோட்ல போற வர்றவன் சொல்லும் ID-க்களை/பதிவுகளை எல்லாம் முடக்க முயற்சிப்பீர்களா ?
1
77
115
2,987
shanmugamchinnaraj retweeted
பிளாக் டிக்கெட் வித்தவனுக்கு கட்ட out ku பாலபிஷேகம் பண்ணவனுக்கு காலக்கொடுமைடா தமிழ் மக்களே திருந்த மாட்டீர்கள் நீங்கள்….

3
63
147
1,830
போடா பைத்தியக்கார கூமுட்ட @duraivaikooffl
சார் தான் தவெகவுக்கு செய்தித் தொடர்பாளராக புதுசா பதவி வகிக்கிறார். முதல்ல எம்பி பதவியை ராஜிநாமா செஞ்சுட்டு வந்து பேசு. த்தூ கேவலமான அரசியல் செய்யும் துரை வைகோ. முதல்வர் விஜய் காலை கழுவி குடிக்கும் கேவலமான ஜந்து. அதுக்குத்தான் மக்கள் இவனுங்களை அடக்கியே வச்சிருக்காங்க. கலைஞர் கொஞ்சம் தள்ளி தான் வச்சிருந்தார். இந்த கருங்காலி கும்பலை தலைவர் ஸ்டாலின் கொஞ்சம் நம்பிவிட்டார்.
91
டேய் தற்குறி தம்பி @imrajmohan என்னடா இதெல்லாம்....
சமீபத்தில் அரசு பள்ளிக்கூடத்திற்கு சென்ற இந்த தற்குறி நிர்வாகிகள், தலைமை ஆசிரியரை சந்தித்து, 'ஸ்கூல் எப்படி நடக்குது...? ஆசிரியர்கள் எல்லாரும் ஒழுங்கா பாடம் நடத்துறாங்களா....'? என விசாரணை செய்துள்ளனர். தலைமை ஆசிரியரும் வேறு வழியின்றி அச்சத்துடன் பதில் அளித்துள்ளார். பின்னர், வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டு இருந்தபோது, திடீரென உள்ள நுழைந்த இந்த தற்குறிகள் ஆசிரியரை பாடம் நடத்துவதை நிறுத்த சொல்லிவிட்டு.. 'நாங்க தவெக கட்சியில் இருந்து வரோம்..' 'இப்ப நம்ம தளபதி ஆட்சி தான் நடக்குது...' 'நீங்க எல்லாரும் நம்ம தளபதியின் படங்களை பார்த்திருக்கீங்களா...'? என மாணவர்களிடம் கேள்விகளை எழுப்பியுள்ளனர். # இந்த தற்குறிகளை எல்லாம் எப்படி, யார் அரசு பள்ளிகளில் அனுமதிக்கிறார்கள்...? இவர்கள் என்ன கல்வி துறை அதிகாரிகளா...? இவர்கள் எப்படி தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்த முடியும்...? எப்படி வகுப்பறைக்குள் நுழைந்து மாணவர்களிடம் நடிகனின் படங்களை பற்றி பேச முடியும்..? யூடியூப் நடத்திய ஒருவரை பள்ளிக்கல்வி துறைக்கு அமைச்சராக நியமித்தால், இப்படி தான் இருக்குமா...? அமைச்சரின் அனுமதி இல்லாமல் இதெல்லாம் நடக்க வாய்ப்பில்லை. தமிழ் நாட்டை ரெளடிகள், பெண்களுக்கு தீங்கு இழைக்கும் நபர்களிடமிருந்து காப்பாற்றுவதை விட, இந்த தவெக தற்குறிகளிடமிருந்து தான் முதலில் காப்பாற்ற வேண்டும்..!!
66
shanmugamchinnaraj retweeted
பெண் காவலரை பாலியல் தொந்தரவு செய்த நபர் சிவகங்கை TVK மாவட்ட செயலாளருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படம் சிவகங்கை - ஆண் நண்பரை பார்க்கச் சென்ற பெண் காவலருக்கு நேர்ந்த கொடூரம் மூன்று பேர் கொண்ட கும்பலால் பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண் காவலர் ,, அவசர போலீஸ் 100க்கு கால் செய்து பெண் காவலரை மீட்ட காவல்துறையினர்,,, நெஞ்சை பதபதக்க வைக்கும் குற்ற சம்பவம் ... சிவகங்கை அருகே தனது ஆண் நண்பரை பார்க்கச் சென்ற இளம் பெண் காவலரை அவரது ஆண் நண்பர் அவரோடு சேர்ந்து இரண்டு பேர் அந்த பெண் காவலரை இரவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினர் அங்கிருந்து தப்பிய பெண் காவலர் அருகில் இருந்த வீட்டிற்கு சென்று தான் ஒரு பெண் காவலர் எனவும் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அவசர போலீஸ் 100க்கு தகவல் தெரிவித்து அங்கிருந்து வந்த காவல் துறையினர் அந்தப் பெண் காவலரை மீட்டு சென்ற சம்பவம் சிவகங்கை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது, பெண் காவலருக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ராபின் , மஹாராஜா ,ஹரீஸ் என மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதில் ஹரீஸ் கல்லூரி மாணவர் என்று கூறப்படுகிறது , சிவகங்கை காவல்துறையினர் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் காவல்துறையினரிடையே மிகப்பெரும் அச்சத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று பேரில் ஒருவர் கல்லூரி மாணவர் என்பது அதிர்ச்சி தரும் செய்தியாகும் பெண் காவலர் தனது ஆண் நண்பர் குறித்து எந்த புரிதலும் இல்லாமல் அங்கு சென்றதே இந்த அவல நிலைக்கு காரணம் என காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த பெண் காவலருக்கு நேர்ந்த கொடூரம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் உடனடியாக அந்த மூன்று பேரையும் தட்டி தூக்கி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து குற்றவாளிகள் மூன்று பேரும் தற்பொழுது வரை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மீது எந்த வழக்கு அடிப்படையில் குற்றப் பின்னணி குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்வது என்று காவல்துறையினரே குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் நேற்று இரவு நடந்த இந்த சம்பவம் தற்பொழுது வரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவது இந்த குற்ற பின்னணியின் பின்புலத்தில் வேறு யாரேனும் உள்ளனரா ?என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பெண் காவலர் இரவில் தனியாக சென்று இந்த கும்பலிடம் மாட்டிக் கொண்டது அவரின் துரதிஷ்டவசமாக உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர் பெண் காவலரின் எதிர்கால நலன் கருதி அவரது பெயரையும் அவரது அடையாளத்தையும் வெளியிட வேண்டாம் என காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர் ============= இந்த வழக்கில் ராபின், மகாராஜா,ஹரீஷ் மூவரை பிடித்து விசாரணை. இதில் ஹரீஷ் கல்லூரி மாணவர் *பெண் காவலர் கூட்டு பாலியல் துன்புறுத்தல்! மூவர் கைது!* சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே பெண் காவலரை மூன்றுபேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்கள் மூவரை சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகிறார்கள். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட பெண் காவலர் அவசர போலீஸ் 100 தொடர்பு கொண்டு காவலர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளார் தற்பொழுது இந்த சம்பவத்தில் மேலும் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என காவல்துறை தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
31
35
997
shanmugamchinnaraj retweeted
தமிழ்நாடு சைபர் க்ரைம் @tncybercrimeoff செயல்பாடு குறித்து எழுதினால் அரைமணிநேரத்தில், கும்பல் மொத்தமும் Activated ஆகிடுச்சி வாழ்த்துக்கள்..நல்ல கூட்டணி 👌 தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை விமர்சித்து Facebook/Instagram-ல் பதிவிடும் ரீல்ஸ் வீடியோக்களை/பதிவுகளை @tncybercrimeoff முடக்காமல் மத்திய அரசின் @GoI_MeitY தகவல் தொழில்நுட்ப அமைச்சகமா முடக்குகிறது ?
178
380
8,412
shanmugamchinnaraj retweeted
பல பெண்களின் ஆபாச வீடியோக்கள்..! தவெக பிரமுகரை தப்பிக்கவிட்ட போலீஸ்..! அம்பலப்படுத்திய நியூஸ் தமிழ்..! #Salem #TVK #Police #womensafety #NewsTamil #TamilNews #NewsTamil24x7
31
1,235
1,833
23,411
shanmugamchinnaraj retweeted
தமிழ்நாடு சைபர் க்ரைம் @tncybercrimeoff பிரிவின் வேலை சைபர் குற்றவாளிகளிடம் இருந்து மக்களை பாதுகாப்பதா இல்லை அரசை விமர்சித்து பதிவிடும் நபர்கள் யார் என கண்காணித்து அவர்களின் வீடியோக்களை நீக்க வேண்டும்/முடக்க வேண்டுமென தினமும் YouTube/Meta-விற்கு கடிதம் எழுதிக்கொண்டே இருப்பதா ? சமூகவலைதள Links-ஐ அனுப்பி புகார் கடிதம் எழுத சைபர் க்ரைம் பிரிவை நிர்பந்திக்கும் குழு/ஆசாமிகள் யார் ? சட்டப்பூர்வமாக யாரும் புகார் தராமல்,காவல்துறையின் Social media Monitoring பிரிவு அதிகாரிகள் Note/கடிதம் எழுதாமல் அரசாங்கத்தின் செயல்பாடுகளை விமர்சிக்கும் கணக்குகளை/பதிவுகளை யார் சொல்லி முடக்கி வருகிறீர்கள் @tncybercrimeoff ?
4
150
296
5,329
shanmugamchinnaraj retweeted
பொய்யான,சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் Twitter பதிவுகளை நீக்கச்சொல்லி தமிழ்நாடு காவல்துறை சார்பில் கடிதம் எழுதினால் @XCorpIndia சம்மந்தப்பட்ட நபர்களுக்கு காவல்துறை எழுதிய கடிதத்தை அப்படியே ஈமெயில் மூலமாக அனுப்பி வைத்துவிடும்.. சம்மந்தப்பட்டவர்கள் கருத்துரிமையின் அடிப்படையில் தாங்கள் எழுதிய பதிவு குறித்து சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தை அணுக வாய்ப்பு கிடைத்துவிடும் ஆனால், Facebook,Instagram பதிவுகள் தொடர்பாக META நிறுவனத்திற்கு போலீஸ் தரப்பில் அனுப்பப்படும் கடிதத்தை தன்னுடைய பயனாளர்களுக்கு மெட்டா தருவதில்லை இதனால்,சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தைஅணுக இயலாது. வாய்ப்பும் இல்லை அதனால்,தமிழ்நாடு காவல்துறையின் @tncybercrimeoff தற்போது இந்தியாவிலேயே எந்த அரசும் செய்யாத வேலையை செய்து வருகிறது மதமோதலையோ,சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் ரீல்ஸ் குறித்தல்ல… அரசை விமர்சித்து ஆதாரங்களுடன் பதிவிடக்கூடிய ரீல்ஸ் வீடியோக்களை நீக்க முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார்கள் Meta-வுடன் இணைந்துள்ளதால் Facebook,Instagram இரண்டிலும் ரீல்ஸ் வீடியோக்கள் ஒளிபர்ப்பாவதால், IT சட்டத்தின் கீழ் புகார் கொடுத்து சம்மந்தப்பட்ட ரீல்ஸ்/பதிவுகளை இந்தியாவில் தெரியாதவண்ணமும், சில Facebook கணக்குகளையும் சைபர் க்ரைம் பிரிவு சட்டப்பூர்வமாக புகார் கொடுத்து முடக்கி வருகிறது கடந்த காலத்தில் இணையதளத்தில் அதிமுக,திமுக ஆட்சியை எவ்வளவோ கடுமையாக விமர்சித்த சவுக்கு,மாரிதாஸ், சாட்டை போன்ற யாருடைய சமூகவலைதள கணக்குகளையோ,YouTube பக்கத்தையோ தமிழ்நாடு அரசோ,சைபர் க்ரைம் போலீஸாரோ முடக்கவில்லை ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை எந்த அரசும் செய்யாத இணையதள அடக்குமுறையை @tnpoliceoffl , @tncybercrimeoff தற்போது செய்து வருகிறது பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இதுவரை நடக்காத அராஜகத்தை துணிகரமாக 32 நாட்களில் தவெக அரசு செய்து வருகிறது இந்த விவகாரம் ஒருவேளை நீதிமன்றத்திற்கு சென்றால் மிக மோசமான அவமானத்தை தமிழ்நாடு காவல்துறை நிச்சயம் சந்திக்கும்
20
488
742
36,624