கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது சிறுமி மீதான பாலியல் வன்கொடுமையும், அவரது உயிரிழப்பும் மிகுந்த மனவேதனையளிக்கிறது. குற்றவாளிக்கு தூக்கு தண்டனை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.