மின்சாரமும் , அதிக குளிர் நீரும் தேவைப்படும் இத்தகைய கட்டமைப்புகளை சென்னையில் மட்டுமே ஆரம்பிப்பதை விட
கடலோர மாவட்டங்களில் கிடக்கும் அதீத நிலங்களை - கடல் நீரை - இயற்கை வாயு மின்சார அமைப்பை கொண்ட மயிலாடுதுறை மாவட்ட தரங்கம்பாடி பகுதி சரியானதாயிருக்கும் .
நரிமன இயற்கை வாயு பைப் லைன்கள் அங்கே ஏற்கனவே இருக்கிறது .
@TRBRajaa அமைச்சரின் கனிவான கவனத்துக்கு .
டெல்டா காரரும் , எங்கள் பகுதி மாப்பிள்ளையுமான முதல்வரின் கவனத்துக்கும்
@mkstalin 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻