வாழ்க்கைல மறக்க முடியாத பரிசு #StandWithNithan
~உடன்பிறப்புகள் எல்லாருக்கும் எப்டி நன்றி சொல்றது-னு தெர்ல! ஆனந்தக் கண்ணீர் வருது தோழர்களே ❣️
இந்திய அளவுல ட்ரெண்டிங் 🥺 இத பின் ட்வீட்ல வெச்சு உங்க எல்லாரோட அன்புக்கும் மாரியாதை செலுத்துறேன் ❣️
🖤❤️ மீண்டும் ஒரு முறை #நன்றி 🖤❤️
அந்த குழந்தை செத்தே போச்சு. ஆனா கலைஞர் டிவி உட்பட எல்லா ஊடகங்களும் "பாலியல் சீண்டல்", "பாலியல் தொல்லை"ன்னு செய்தி போட்டுருக்காங்க.
ஐயா! இது பாலியல் சீண்டல் இல்ல. பாலியல் வன்முறை!
3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒரு குற்றவாளி மட்டுமே ஈடுபட்டதாக டுவீட் செய்து விட்டு பின்னர் அதை டெலீட் செய்துள்ளது திருவள்ளூர் மாவட்ட காவல்துறை. அந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் 4 குற்றவாளிகள் இருப்பதாக கூறுகிறார்கள்.