Joined June 2019
8,323 Photos and videos
Pinned Tweet
1
15
30,193
meme ku case kudukura lusu bundaigala
Well done @DMKLegalWing 👏🔥 ஒரே ஒரு வருத்தம்... இதெல்லாம் லாஸ்ட் ரெண்டு வருஷத்துல பண்ணியிருந்தா இந்நேரம் அவன் MLA கூட ஆகியிருக்க மாட்டான்... at least it's better late than never.
48
poluthu pogama daily meeting potutu irukaan da ivan
தன் ஆட்சி மீதும், தனக்கு ஆதரவளித்துள்ள கட்சிகள் மீதும் நம்பிக்கையில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை Shopping செய்து, பா.ஜ.க.வின் Xerox Copyயாக முதலமைச்சர் செயல்படுகிறார். "Confident-ஆ இருங்க" என முழங்கும் முதலமைச்சருக்கே Confidence இல்லையோ? இதற்கிடையில், தொகுதிவாரியாக அவரது கட்சி நிர்வாகிகள் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தி வருகின்றனர். ஆட்சியமைத்த ஒரு மாதத்துக்குள் இந்தளவு Unpopular ஆன அரசை இப்போதுதான் தமிழ்நாடு பார்க்கிறது. தி.மு.க. பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும். இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும்! @KanimozhiDMK @DMKWomensWing
1
57
sudalai's daddy retweeted
SHOCKING | Delivery man ends life by leaping from 13th floor in Gujarat building amid heavy money troubles💔
1,032
1,580
23,751
9,232,921
sudalai's daddy retweeted
திருவள்ளுவர் உலகப் பொதுமறை தந்தவர். அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளோ அல்லது குறிப்பிட்ட அடையாளத்திற்குள்ளோ சுருக்குவது என்பது உலகளாவிய அவரது சிந்தனைகளை சிறுமைப்படுத்துவதற்குச் சமம். லோக்பவனில் (அல்லது எந்தவொரு அரசு/பொது இடங்களிலும்) திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவிப்பது தவறு! திருவள்ளுவர் எந்தவொரு மதத்திற்கும், சாதிக்கும், இனத்திற்கும், நாட்டிற்கும் தன்னைச் சுருக்கிக் கொள்ளவில்லை. அவரது ‘திருக்குறள்’ மனித குலம் முழுமைக்கும் பொதுவான வாழ்வியல் நெறிகளைப் பேசுகிறது. கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் கூட அவர் ‘ஆதி பகவன்’, ‘மலர்மிசை ஏகினான்’, ‘அறவாழி அந்தணன்’ என்று பொதுவான சொற்களையே பயன்படுத்தினாரே தவிர, எந்தவொரு குறிப்பிட்ட மதக் கடவுளின் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை. அவரே தன்னை ஒரு பொதுவானவராக நிலைநிறுத்தும்போது, அவருக்கு ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படும் வண்ணத்தைப் பூசுவது அவரது உலகளாவிய தத்துவத்திற்கு முரணானது. வள்ளுவர் நமக்குக் கற்றுக்கொடுத்தது "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற சமத்துவத்தை தான். வள்ளுவரை ஒரு குறிப்பிட்ட வண்ணத்திற்குள் அடைக்க நினைப்பது கடலை ஒரு குடத்திற்குள் அடைக்க நினைப்பதற்குச் சமம். அவர் உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டும் ஒரு பேரொளி. அவருக்குக் காவி பூசுவதும், அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயல்வதும் எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. அவரது உடைகளின் நிறத்தை மாற்றுவதை விடுத்து, அவரது குறள் காட்டும் நல்வழியில் நடக்க முயல்வதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை. வள்ளுவரை கலங்க படுத்தாதீர்கள்! மருத்துவர் அருண்ராஜ் IRS, கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர், தமிழக வெற்றிக் கழகம்.
1,104
890
2,631
487,877
sudalai's daddy retweeted
The Result !! Congratzz @RameshOffcl , U made a change !! 🌟
1
114
434
6,642
காதல் பட கொட்டானக்குச்சி
அனிதா ராதாகிருஷ்ணன் என்றதும் உங்கள் நினைவிற்கு வருவது?
74
ஒரு கட்சி,அதோட தலைவரே insta influencersa back பண்றது இதான் first டைம். use some brain bro. ur trapped
#GenZDMKMeetup: எதிர்காலம் நம்பிக்கை அளிக்கிறது! எதிர்க்கட்சி என்றாலும் energy கூடுகிறது. இதுதான் திமுக! வாழ்க தமிழ்! வெல்க திராவிடம்!
5
8
87
3,374
இப்படி பஞ்ச் டயலாக் பேசி தாண்டா சிம்பு ஈஸ்வரன் படம் நக்கிட்டு போச்சு
"வெட்ட வெட்ட வலைய வாழ மரம் இல்லடா வாழயடி வாழயா இருக்க ஆலமரம்டா"
2
20
734
வேல வெட்டி இல்லன்னு insta influencers வச்சு பட்டிமன்றம் !! @TRBRajaa @arivalayam @Udhaystalin
6
206
sudalai's daddy retweeted
May 30
Divya stahyaraj insta la promote panitu Iruku...🤣🤣🤣🤣
26
247
1,043
36,565
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மறுபடியும் வெல்லும். 🙏
1
171
623
11,352
இந்த கூதியான் நாம் தமிழர் சொம்பு
அப்படியே பேச்சை மாத்திட்டான் @arulmozhi_25 🤡
1
65
sudalai's daddy retweeted
May 29
Nov ena na ithu @Dir_Lokesh 😭😂
45
405
4,286
126,057
sudalai's daddy retweeted
சட்டத்தின் ஆட்சி - உயர் நீதிமன்ற பாராட்டே சாட்சி! கோவை மாவட்டம் சூலூரில் பள்ளி சிறுமி பாலியல் துன்புறுத்துலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நம் அனைவரின் நெஞ்சத்தையும் உலுக்கியது. விளாத்திக்குளம் படுகொலையைப்போல முகம் சுளிக்க வைக்காமல், சூலூர் மாணவியை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டது முதல் முழுக்க முழுக்க காவல் விசாரணை நடைமுறைகள் மிக மிக மிக நேர்த்தியாக நடைபெற்றது. விசாரணையை முடுக்கிவிட வேண்டும் என்றும், குற்றவாளிகளை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்றும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கிய அறிவுறுத்தலை ஏற்று, மாநிலத்தின் காவல்துறை தலைவரான டிஜிபி அவர்கள் குற்றச்சம்பவம் நடந்த இடத்திற்கே நேரில் சென்று ஆய்வு செய்தார். குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சீரிய அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப நேர்த்தியுடன் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உயர்நிலை அதிகாரிகள் குழு ஒன்றை அமைத்து விசாரணையை நடத்த வேண்டும் என ஒரு பொதுநல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இவ்வழக்கின் விவரங்களையும், சிறுமி படுகொலை செய்யப்பட்டது குறித்து நடைபெற்று வரும் விசாரணையின் போக்கையும் முழுமையாக ஆய்வு செய்த மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணை சரியானத் திசையில் சென்று கொண்டிருக்கிறது எனப் பாராட்டு தெரிவித்துள்ளது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் உற்றுநோக்கலுக்குக் கீழ் நடைபெற்று வரும் விசாரணையின் முக்கியத்துவத்தை நன்குணர்ந்த மாண்பமை உயர்நீதிமன்றம், வழக்கை எப்படி விசாரிக்க வேண்டும் என காவல்துறைக்கு அறிவுறுத்த முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. உயர்நீதிமன்றத்தின் இப்பாராட்டும், சுட்டிக்காட்டலும் வெற்றிக்கழகம் பதவி ஏற்ற 19 நாட்களுக்குள் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என முதலைக்கண்ணீர் வடித்த முன்னாள் ஆட்சியாளர்களுக்கு காலம் தந்த பதிலடியாகும். போலிக்குற்றச்சாட்டுக்களை கண்டு பதற்றமோ பதைபதைப்போ இல்லாமல், அரைகுறை தகவல்களை வைத்துக்கொண்டு நடத்தப்படும் ஆபாச தாக்குதல் குறித்து கவலையும் நடுக்கமும் இல்லாமல், பெண்கள் நலம் என்ற பொறுப்பு உணர்வுடனும், குழந்தைகள் நலம் என்ற அக்கறை உணர்வுடனும் செம்மாந்து நிற்கிறது வெற்றிக்கழக ஆட்சி என்பதற்கு இதுவே சாட்சி! Source : Polimer News
49
1,161
2,716
46,620
sudalai's daddy retweeted
பரப்பப்படும் போலி கடிதம் திருச்செந்தூர் கோவிலில் ஆய்வுக்கு சென்ற இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்க கடிதம் கேட்ட நிலையில், மன்னிப்பு கடிதம் கேட்டதாக பரப்பப்படும் போலி கடிதம் ஆய்வின்போது அமைச்சர் கேட்ட அசல் கடிதம் வெளியாகியுள்ளது HRCE | FakeLetter #TiruchendurTemple #HRCE #FakeLetter #MinisterRamesh #TamilNaduPolitics #TamilNews #NewsTamil24x7
42
708
1,845
43,202
sudalai's daddy retweeted
பேபி தங்கமான மனிதர். அவரை இப்படி நடத்துவது எப்போதுமே ஏற்றுக் கொள்ள முடியாது. இது பாசிச தாக்குதல். பினராயி கூட்டமும் , தமிழ் நாட்டு கம்யூனிஸ்ட்கள் கூட்டம் கூட உருப்படாத வேலைகள் செய்ய வாய்ப்பு உண்டு. ஆனால் பேபி மார்க்சியம் தெரிந்த நேர்மையான மனிதர்.

7
109
550
37,740
sudalai's daddy retweeted
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி நியமனம் #MaheshKumarAgarwal | #IPS | #DGP | #TNPolice | #TNGovt
6
281
1,521
40,193
sudalai's daddy retweeted
BREAKING Justices G.R. Swaminathan and V. Lakshminarayanan of #MadrasHighCourt quash a Goondas detention order issued by former Greater Chennai Commissioner of Police A. Arun (now serving as Director of Vigilance and Anti Corruption) on September 22, 2025 for detaining realtor Santhosh Sharma under the preventive detention law on the basis of multiple cheating complaints including the one given by DMDK Rajya Sabha member L.K. Sudhish's wife S. Poornajothi @THChennai Backgrounder👇 thehindu.com/news/cities/che…
12
80
284
68,690
பாவம் 😑
#JUSTNOW: சிறப்பு தரிசனத்திற்கு லஞ்சம் - பாதுகாப்பு பணியில் இருந்த 2பேர் டிஸ்மிஸ் #TiruchendurTemple | #MinisterRamesh | #PolimerNews
65
sudalai's daddy retweeted
May 29
தமிழ்நாடு முதலைமசர் சம்பளம் : ₹ 2,05,000 Factcheck head ஐயன் கார்த்திகேயன் சம்பளம் : ₹ 3,00,000 fact ckeck செய்ய அரசாங்கம் கொடுக்கும் சம்பளம் : மாதத்திற்கு :₹ 29,62,000 வருடத்திற்கு : ₹ 3,55,44,000 😂😂😂😂
13
347
715
30,290