இன உணர்வையும், மொழிப்பற்றையும் பிற்போக்குத்தனம் என்று கட்டமைக்க எவன் முயன்றாலும் சரி, முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
உணர்வற்ற, போராட்ட குணமற்ற, இன உரிமைகள் பற்றிய ஆர்வமற்ற உயிரினங்களாக இளம் தலைமுறையை மாற்றத் துடிக்கும் புல்லுருவிகள் அவர்கள். இது சாதாரண விடயமல்ல.