வினாத்தாள் கசிவு பாதிக்கப்படும் மாணவர்கள் பக்கம் நிற்போம்: காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி
வினாத்தாள் கசிவால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும், எம்.பியுமான பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
kumudam.com