குடிச்சிட்டு வண்டி ஓட்டிட்டு விபத்து ஏற்படுத்திட்டு எப்படி காப்பாத்திட்டு இருக்கு இதுக்கு தான் கட்சி ஆட்சி வேற போல..
என்ன தத்தி சார் தப்பு செய்யவும் மாட்டேன் செய்ய விடவும் மாட்டேன் பேசினது எல்லாம் சும்மாவா
தியாகத்தின் திருவுருவான கப்பலோட்டிய தமிழர் அவர்களின் பெயரில் தூத்துக்குடியில் இயங்கி வரும் வ.உ.சிதம்பரம் கல்லூரி பவள விழா காண்கிறது!
தென் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி உயர்வுக்காக நீங்கள் ஆற்றி வரும் பணி நூறாண்டுகள் தாண்டியும் தொடர வாழ்த்துகிறேன். உங்கள் பணிகளை எடுத்துக்கூறும் நினைவுத் தொகுப்பினை வெளியிட்டதில் மகிழ்கிறேன்.
@KanimozhiDMK@geethajeevandmk
#குறளிசைக்காவியம் படைத்துச் சாதனை படைத்த நமது @lydian_official, இப்போது #Symphony இயற்றியுள்ளார்!
வாழ்த்துகள் இந்த இளைஞனுக்கு - சாதனைகள் இன்னும் பல படைக்கவிருக்கும் திறமைமிகு கலைஞனுக்கு!
சென்னை ஆலந்தூரில் கணவனை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆளும் தமிழக வெற்றி கழகத்தின் ஆலந்தூர் வடக்கு பகுதி செயலாளர் வேம்புலி என்பவர் மீது வழக்கு பதிவு
தனியாக இருந்தபோது வீட்டுக்குள் நுழைந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்
தமிழ்நாட்டில் ஏன் இவ்வளவு பிரச்சனைகள்?
ஏப்ரல் மாதம் இருந்த
அதே கட்டமைப்பு.
அதே அதிகாரிகள்.
அதே துறைகள்.
ஒரே மாதத்தில் இவ்வளவு மாற்றங்களா?
அப்போ அரசாளத்தெரியாத
நாமதான் தற்குறி போல.. - 🐿️