மண்ணின் மைந்தனிடம், மண்ணை நம்பியவனின் அபயக்குரல்!
எங்களை காப்பாத்துங்க... காப்பாத்துங்க!
இந்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல,அந்த விவசாயி பெருங்குடிமகனின் கடைசி நம்பிக்கை!
விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க இந்த விவசாயி முதல்வரானால் மட்டுமே முடியும்.
என்றும் விவசாயிகளின் ஒரே நம்பிக்கை மாண்புமிகு புரட்சித்தமிழர்
@EPSTamilNadu அவர்கள்