'நான் அடுத்த பிறவியில் உழவனாகப் பிறக்க வேண்டும்' என்று டயலாக் விட்டார் முதலமைச்சர் விஜய். இப்போது இந்தப் பிறவியில் உழவர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறார். அவர் 'நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்' என்ற நினைப்பில் நாட்களைக் கடத்துகிறார்.
#முரசொலி
’’இதுக்கு நடுவுல நம்ம பசங்க உள்ள பூந்து, அங்க ஒரு சம்பவம் ஒன்னு பண்ணிட்டு டக்குனு வெளிய வந்துடுறாங்க!’’னு தேர்தலுக்கு முன்பு விஜய் பேசினார்.
இந்த ஒரு மாதத்துல அவர்கள் பண்ண சம்பவங்களின் தொகுப்பு இது!
#tvk#TVKVijay#TVKFails#tvkilies
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்ட மேடையில் 20 நிமிடம் கரண்ட் கட்
பொதுக்கூட்ட மேடையை ஆர்ப்பாட்ட மேடையாக மாற்றிய திமுக🖤❤️ 🔥