நினைத்ததை பேசுபவன்... நினைத்ததையெல்லாம் அல்ல...

Joined March 2017
2,361 Photos and videos
தமிழ் வாழ்க என்று முழங்கியவர்கள் கையொப்பம் இட்டது எந்த மொழியில்.? கண்டீர்கள்.? - மாலன்... தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக்கொள்கையே போதுமானது என்று அர்த்தம்... அத விடும் ஓய்... சமஸ்கிருதத்துல மந்திரம் ஓதிண்டு, தட்சைனையை போடுங்கோன்னு தமிழ்ல்ல ஏன் பிச்சை எடுக்கறேள்..?
42
261
757
சந்திரதர்ஷனா ஶ்ரீ retweeted
நாட்டாமை திரைப்படத்தில் ஒரு வன்புணர்வுக்கு சாட்சியாக பெண்ணுக்கு அறிந்தவர் தெரிந்தவர்களே வரவும், பஞ்சாயத்து அதனை நியாயமான சாட்சியாக கருதாது. அந்த நேரத்தில் நாலு வயசு சிறுவன் வந்து "இந்த அக்காவை இந்த ஐயா தூக்கிட்டு போனாரு, அப்பறம் அக்கா அழுதுட்டே வந்துச்சு" என்பான். குழந்தை பொய் சொல்லாது என்று நம்பி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக நீதி வழங்கப்படும். அந்தக் காட்சியில் ஒன்றுமறியாச் சிறுவனாக நடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். படம் வெளியாகி 32 ஆண்டுகள் கடந்துவிட்டது ஆனால் இவர் மட்டும் இன்னும் அதே நான்கு வயது சிறுவனுக்கு என்ன அறிவு இருக்குமோ அதிலிருந்து வளரவே இல்லை.
13
159
654
28,825
“மாற்றத்தைத் தருகிறேன்” என்று சொல்லி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்ற தவெக அரசு, தனது ஒரு மாத கால ஆட்சியில் வாக்களித்த மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே தந்திருக்கிறது.. 6 மணி நேரம், 12 மணி நேரம் மின்வெட்டு என தாங்கமுடியாத துயரத்தில், நள்ளிரவிலும் பொதுமக்கள் நடுத் தெருவிற்கும், சாலைகளுக்கும் வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.. “சாலை மறியல் இல்லாத இரவுகள் இல்லை” என்ற நிலை, மாநிலத்தின் தலைநகரிலும், மற்ற பகுதிகளிலும், இந்த ஆட்சியின் நிர்வாக அவலத்தை வீதிக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. “பதவியேற்றவுடன் மாற்றத்தைத் தருவேன்” என்ற பஞ்ச் டயலாக் பேசிய மாண்புமிகு முதலமைச்சர் மவுனமாக இருக்கிறார்.. மின்வெட்டுக்குப் பதிலும் சொல்வதில்லை. பத்திரிகையாளர்களையும் சந்திப்பது இல்லை.. பொறுப்பாக பதில் சொல்ல வேண்டிய மின்துறை அமைச்சரோ தினம் ஒரு Conspiracy theory எழுதி அதை ஊடகங்களிடம் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்.. தங்கள் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க “Fake Reels” போடுவது போல், தினமும் திசை திருப்பும் வேலையை மட்டும் செய்கிறார்.. “ஃபியூஸ் கேரியரை திருடுகிறார்கள்” என்று சொல்லி ஒரு சிசிடிவி கேமரா வீடியோவை பதிவிடுகிறார் அமைச்சர்.. பகலில் நடக்கும் திருட்டுக்கு இரவில் எப்படி மின் தடை ஏற்படுகிறது? என்று சாதாரண பாமரனுக்கும் கேள்வி எழும் என்பதை அமைச்சர் யோசிக்கவில்லையா? ஃபியூஸ் திருடு போனால் மொத்தமாக தானே மின்சாரம் போக வேண்டும்? விட்டுவிட்டு போவது எப்படி? பிரச்சினையை தீர்ப்பதற்குப் பதில் அமைச்சர் கதை அளக்கிறார். கஷ்டப்படும் மக்கள் காதில் பூ சுத்துகிறார். அடுத்து “ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்” என்றார். காவல்துறையே விசாரித்து அப்படி காணாமல் போன “ஹார்ட் டிஸ்குகளில்” முக்கியத் தகவல்கள் ஏதும் இல்லை என்று கூறிவிட்டது. “ஹார்ட் டிஸ்க்” திருட்டுக்கும் “கரன்ட் கட்டுக்கும்” என்ன சம்பந்தம்? மூன்றாவதாக “மின்வாரியப்பணியாளர்கள் சதி செய்கிறார்கள்” என்கிறார்.. எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் களத்தில் நிற்கும் தனது பணியாளர்கள் மீதே பழி போட்டார்.. மக்களும் குழந்தைகளும் துன்பத்தில் இருப்பதை ரசிக்க, மின் துறை பணியாளர்கள் என்ன அவர்களின் தலைவர் போன்றவர்கள் என்று நினைக்கிறாரா அமைச்சர்? தன் கையாலாகத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட கரன்ட் கட் காரணம் குறித்து இப்படியா கப்சா விடுவது? தவெக ஆட்சியில் ஏற்பட்டுள்ள மாற்றம் “மின்வெட்டால் பள்ளிக்கு விடுமுறை விடும்”அவலம் தான்! தங்கள் பயிர்கள் தண்ணீர் இன்றி காய்வதால் விவசாயிகள் போராடும் துயரம்தான்! பத்திரிக்கையாளர்களை பார்த்தவுடன் பவர் கட்குறித்து அமைச்சர் சொல்லும் காரணங்கள் எல்லாமே இந்த தவெக அரசு சீரான மின்சாரத்தை அளிக்க முடியாமல் திணருகிறது என்பதுதான்! ஆனால் எதனால் மின்வெட்டு நடக்கிறது? என்பதுபற்றி அதிகாரிகளை வைத்து அமைச்சரோ, அமைச்சரை வைத்து முதலமைச்சரோ ஒரு ரிவ்யூ மீட்டிங்காவது நடத்தியிருக்கிறார்களா? இல்லை! எதுவுமே இல்லை! இதுவும் தவெக ஆட்சியில் நடத்துள்ள மாற்றம்தான்! ஒரே மாதத்தில் மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள படு மோசமான நிர்வாக தோல்வி இந்த ஆட்சியின் மாற்றம்தான்!   தமிழ்நாட்டின் மின் தேவை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது என்பது எந்த அரசும் உணர வேண்டிய உண்மை.. அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப திறமையாக நிர்வகித்து- மக்களை இன்னலுக்கு உட்படாமல் காப்பது தான் ஆட்சியின் நிர்வாகத் திறமை. அதைத்தான் எங்கள் கழகத் தலைவர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு செய்தது.. புள்ளி விவரங்களுடன் சொல்ல வேண்டுமென்றால், 2021ல் அதிகபட்ச உச்சமாக 16,481 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டது. 2022ல் 17,196 மெகாவாட், 2023ல் 18,053 மெகாவாட், 2024ல் 19,049, 2025ல் 20,148 மெகாவாட், 2026 ஏப்ரலில் 20,974 மெகாவாட் உச்சத்தைத் தொட்டிருக்கிறது.. ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை அதிகரித்தாலும், திராவிட மாடல் ஆட்சி இருந்தவரை சீரான மின்சாரத்தை பொது மக்களுக்கு வழங்கியிருக்கிறோம்.. சென்னையைப் பொருத்தவரை கடந்த ஆண்டு மின்தேவை 4,663 மெகாவாட் உச்சத்தைத் தொட்டது. 2024ல் 4,769 மெகாவாட் உச்சத்தைத் தொட்டது. அப்படி இருந்தாலும் மின்வெட்டு எங்குமே நடக்கவில்லை. பொதுமக்கள் நள்ளிரவில் கைக் குழந்தைகளுடன், வயதானவர்களுடன், நோயாளிகளுடன் தெருவுக்கு வந்து போராடும் நிலை ஏற்படவில்லை.. அது மட்டுமா? இந்தியாவிலேயே மிக குறைவான மின்வெட்டு கொண்ட மாநிலம் தமிழ்நாடு. வளர்ந்த நாடுகளுக்கு இணையான சேவையை வழங்குகிறது என்று ஒன்றிய அமைச்சரே தமிழ்நாட்டைப் பாராட்டினார்.. (1/2)
307
1,158
2,700
199,495
சந்திரதர்ஷனா ஶ்ரீ retweeted
பொய்யான,சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் Twitter பதிவுகளை நீக்கச்சொல்லி தமிழ்நாடு காவல்துறை சார்பில் கடிதம் எழுதினால் @XCorpIndia சம்மந்தப்பட்ட நபர்களுக்கு காவல்துறை எழுதிய கடிதத்தை அப்படியே ஈமெயில் மூலமாக அனுப்பி வைத்துவிடும்.. சம்மந்தப்பட்டவர்கள் கருத்துரிமையின் அடிப்படையில் தாங்கள் எழுதிய பதிவு குறித்து சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தை அணுக வாய்ப்பு கிடைத்துவிடும் ஆனால், Facebook,Instagram பதிவுகள் தொடர்பாக META நிறுவனத்திற்கு போலீஸ் தரப்பில் அனுப்பப்படும் கடிதத்தை தன்னுடைய பயனாளர்களுக்கு மெட்டா தருவதில்லை இதனால்,சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தைஅணுக இயலாது. வாய்ப்பும் இல்லை அதனால்,தமிழ்நாடு காவல்துறையின் @tncybercrimeoff தற்போது இந்தியாவிலேயே எந்த அரசும் செய்யாத வேலையை செய்து வருகிறது மதமோதலையோ,சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் ரீல்ஸ் குறித்தல்ல… அரசை விமர்சித்து ஆதாரங்களுடன் பதிவிடக்கூடிய ரீல்ஸ் வீடியோக்களை நீக்க முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார்கள் Meta-வுடன் இணைந்துள்ளதால் Facebook,Instagram இரண்டிலும் ரீல்ஸ் வீடியோக்கள் ஒளிபர்ப்பாவதால், IT சட்டத்தின் கீழ் புகார் கொடுத்து சம்மந்தப்பட்ட ரீல்ஸ்/பதிவுகளை இந்தியாவில் தெரியாதவண்ணமும், சில Facebook கணக்குகளையும் சைபர் க்ரைம் பிரிவு சட்டப்பூர்வமாக புகார் கொடுத்து முடக்கி வருகிறது கடந்த காலத்தில் இணையதளத்தில் அதிமுக,திமுக ஆட்சியை எவ்வளவோ கடுமையாக விமர்சித்த சவுக்கு,மாரிதாஸ், சாட்டை போன்ற யாருடைய சமூகவலைதள கணக்குகளையோ,YouTube பக்கத்தையோ தமிழ்நாடு அரசோ,சைபர் க்ரைம் போலீஸாரோ முடக்கவில்லை ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை எந்த அரசும் செய்யாத இணையதள அடக்குமுறையை @tnpoliceoffl , @tncybercrimeoff தற்போது செய்து வருகிறது பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இதுவரை நடக்காத அராஜகத்தை துணிகரமாக 32 நாட்களில் தவெக அரசு செய்து வருகிறது இந்த விவகாரம் ஒருவேளை நீதிமன்றத்திற்கு சென்றால் மிக மோசமான அவமானத்தை தமிழ்நாடு காவல்துறை நிச்சயம் சந்திக்கும்
33
653
1,005
69,377
சந்திரதர்ஷனா ஶ்ரீ retweeted
Jun 12
தேர்தல் பிரச்சாரத்துல என்ன சொன்ன? 10 லட்சம் கோடி கடன் வச்சு தமிழ்நாட்ட நாசம் பண்ணிட்டாங்கனு சொன்னேன். டெல்லில என்ன சொன்ன? இந்தியாலயே ரெண்டாவது பெரிய பொருளாதார மாநிலம்னேன்
18
1,344
3,048
32,310
சந்திரதர்ஷனா ஶ்ரீ retweeted
Jun 11
717 மதுபான கடைகள் மூடப்பட்டது தொடர்பான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் TVK அரசு வழங்கிய தகவல் மொத்தம் 5 கேள்விகள். 4 கேள்விக்கான பதில் "கேள்வி எண் 1 க்குரிய பதிலே இதற்கு பொருந்தும்" கேள்வி எண் 1 பதில்: "கோப்பு நிலுவையில் உள்ளது எனவே தகவல் வழங்க இயலாது" மாற்றம் 🤦👌😂
50
1,228
1,676
79,827
சந்திரதர்ஷனா ஶ்ரீ retweeted
"உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?" என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி. அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித்தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று எம்.எல்.ஏ சரவணன் சமரசம் பேச முயன்றதாக பாதிக்கப்பட்டப் பெண் கூறியுள்ளார். இதேபோல், இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் கூறுகிறார். இன்னொரு அமைச்சருக்கும் இந்தப் பிரச்சினை தெரியும் என்கிறார். எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார். ஆளுங்கட்சியில் "யார் அந்த மேலிடம்" என்று மக்கள் கேட்கின்றனர். 'தனிமனித ஒழுக்கம்' பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட்டுமொத்த #SofaModel அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது. குற்றத்தை செய்தவர்களை பாதுகாக்க முயன்றதோடு மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி இருக்கிறார்கள். பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது - பதறுகிறது என்று 2 நாட்கள் முன்பு முதலமைச்சர் பேசினார். ஆனால், தன் கட்சியைச் சேர்ந்த த.வெ.க. ஆட்களே பாலியல் வன்கொடுமை செய்தால், பாதிக்கப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கிறார். Reels எடுத்து Post செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா? இந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார்? ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
446
3,102
5,713
340,300
சந்திரதர்ஷனா ஶ்ரீ retweeted
🖤❤️ ~ பதவி ஏத்த முத நாள் 200 யூனிட் இலவசம்னு சொன்னியே, அதை முழுசா நிறைவேத்துனியா?! ~ அதுக்குள்ளதான், 700 டாஸ்மாக் க்ளோஸ் பண்ண போய்ட்டனே. 🖤❤️ ~ அதை முழுசா அடைச்சியா?! ~ அதான் அடுத்தது உரிமைத்தொகை 2500 ₹ கேட்டீங்களே . ❤️🖤 ~ அதை ஒழுங்கா போட்டியா? ~ அதான், அதுக்குள்ள பவர்கட் பிரச்சினை வந்துருச்சே. 🖤❤️ ~ அதை சரி செஞ்சியா? ~ அதான், உடனே சட்டம் ஒழுங்கு சரியில்லைன்னு சொல்லிட்டீங்களே. ❤️🖤 ~ அதை சரி செஞ்சியா?! அதான் சிங்கப்பெண் திட்டம் அறிவிக்க போய்ட்டனே.. 🖤❤️ ~ ஆக மொத்தம் ஒரு மாசத்துல ஒரு வேலை கூட உருப்படியா செய்யல.
19
744
1,672
40,422
சந்திரதர்ஷனா ஶ்ரீ retweeted
தவெக ஆட்சி அமைந்த ஒரு மாதத்தில் M Sand, P Sand, Jalli விலை திடீர்னு உயரந்துள்ளது. உங்கள நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு நாள்தோறும் ஏமாற்றத்தை தந்துட்டு இருக்கீங்களா sofa model முதல்வரே? #TVKFails
306
1,337
2,349
157,397
சந்திரதர்ஷனா ஶ்ரீ retweeted
இந்தியாவிலேயே 1040 சிறப்பு பிரிவு காவல் நிலையங்கள் இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே… இன்று நாட்டிலேயே முதல் முறையாக என அடித்து விடப்படும் அத்தனை விஷயங்களும் தமிழ்நாடு காவல்துறையில் ஏற்கனவே செயல்பாட்டில் இருப்பவை தான் இது சாதாரண மக்களுக்கு தெரியாமல் இருப்பதோ அல்லது பத்திரிகை/ஊடகம் மறந்து போயிருப்பதோ தவறல்ல ஆனால் @tnpoliceoffl -ல் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கே தெரியவில்லை என்பது தான் தமிழ்நாட்டின் சாபக்கேடு…
13
592
901
18,825
#BREAKING விஜய் ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில் தமிழ்நாடு தவறவிட்ட முதலீடுகளின் பட்டியல்: ​கூகுள் & டேட்டா சென்டர்: குவாண்டம் மற்றும் தரவு மையங்கள் அமைப்பதற்கான முதலீடு – ₹1,50,000 கோடி (1.5 லட்சம் கோடி) ​கிரீன் எனர்ஜி வேவ்: பசுமை ஆற்றல் துறை சார்ந்த பெரு முதலீடு – ₹2,00,000 கோடி (2 லட்சம் கோடி) ​ரிலையன்ஸ்: சோலார் மற்றும் பேட்டரி ஸ்டோரேஜ் உற்பத்தித் திட்டம் – ₹51,300 கோடி ​அதானி குழுமம்: பம்ப்டு ஸ்டோரேஜ் ஹைட்ரோ திட்டங்கள் – ₹12,297 கோடி ​அப்பல்லோ டயர்ஸ்: டயர் உற்பத்தி விரிவாக்கத் திட்டம் – ₹5,100 கோடி ​ராயல் என்ஃபீல்ட்: மோட்டார் சைக்கிள் உற்பத்தித் திட்டம் – ₹2,500 கோடி ​அக்னியாஸ்த்ரா எனர்ஜெடிக்ஸ்: பாதுகாப்புத் துறை உற்பத்தித் திட்டம் – ₹1,500 கோடி ​DRDO திட்டம்: ஒசூருக்கு நேரடியாக வரவேண்டிய மத்திய அரசின் பாதுகாப்புத் துறை ஆராய்ச்சித் திட்டம் ஒரே ஒரு மாதத்தில், அதுவும் தமிழ்நாட்டின் தொழில் நகரங்களுக்கு மிக அருகில் வரவேண்டிய சுமார் 4.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மொத்தமாக ஆந்திராவிற்குச் சென்றிருப்பது சாதாரணமான நிர்வாகத் தொய்வு அல்ல; இது ஒட்டுமொத்த மாநில பொருளாதார வளர்ச்சிக்கும் விழுந்த பலத்த அடியாகும். லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய கூகுள், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களின் பிரம்மாண்ட திட்டங்களை இப்படி அடுத்தடுத்து இழந்திருப்பது, மாநிலத்தின் வருவாயைப் பாதிப்பதோடு மட்டுமன்றி, எதிர்காலத் தலைமுறையின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் வெற்றுப் பாராட்டு விழாக்களிலும், விளம்பர அரசியல் குத்து டான்ஸ்களிலும் கவனம் செலுத்துவதை விடுத்து, மாநிலத்தின் பொருளாதார நலனில் அக்கறை காட்ட வேண்டும். தமிழகத்தின் தொழில் துறைத் தலைமைத்துவத்தை அண்டை மாநிலங்களிடம் முழுமையாக இழந்து வரும் தவெக அரசு, இனிமேலும் சாக்குப்போக்குகளைக் கூறாமல், தவறிய முதலீடுகளை மீட்டெடுக்கவும், புதிய திட்டங்களைத் தக்கவைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தமிழக இளைஞர்கள் இந்த நிர்வாகத் தோல்விக்கு வரும் தேர்தல்களில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பது திண்ணம்.
122
546
883
48,306
சந்திரதர்ஷனா ஶ்ரீ retweeted
வாழ்நாளில் முதன்முறையாக நேற்றிரவு 8:20 மணிக்கு எனக்கு காவல் உதவி தேவைப்பட்டது. என் 8 வயது மகனை யாரோ இருவர் உடல் ரீதியாகத் துன்புறுத்த, சற்றுதள்ளி நடைபயிற்சியில் இருந்த நான் ஓடிப்போய் தடுத்துக் கேட்டேன். மின் விளக்குகளும், கண்காணிப்பு கேமராக்களும் வேண்டாமென்றே பழுதாக்கப்பட்ட அது ஓர் இருள் சூழ்ந்த விளையாட்டுத் திடல். ஆளரவம் பெரிதாக இல்லை. உடன் எங்களை 10-12 கஞ்சாவாசிகள் சூழ்ந்துகொண்டார்கள். 15 முதல் 20 வயது இருக்கலாம் அனைவருக்கும். பதற்றத்துடன் நான் என் மகனின் தோளைத் தொட, அவன் உடல் அச்சத்தில் அதிர்ந்துகொண்டிருந்தது. வேறு வழியின்றி சூழ்ந்திருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்தபடியே அலைபேசியில் 100-ஐ முயற்சித்தேன். ஒவ்வொரு முறையும் நெடுநேரம் காத்திருந்த பின் ஓரிரு Ring ஆகி Receiver எடுத்துப் பிறகு அணைக்கப்பட்டது போல தொடர்பு அறுந்தது. அருகில் உள்ள R6_ குமரன் நகர் காவல் நிலைய எண்ணுக்கும் முயன்றேன். உபயோகத்தில் இல்லை என்றே வந்தது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற உயிர்ப்பாதுகாப்பில்லாத சூழலில் இறுதிவரை எங்களுக்கு காவல்துறை தொடர்பு கிடைக்கவேயில்லை. அசம்பாவிதங்களின்றி நானும் மகனும் அங்கிருந்து மீண்டது பேரருள்தான். மற்றபடி நாட்டில் சட்டம், ஒழுங்கு காவல்துறை என எதுவும் இல்லை! என.. == இயக்குனர் ச.முரளி மனோகர் என்பவர் காவல்துறைக்கு தான் போன் செய்ததையும் ஆதாரத்துன் பதிவு செய்திருக்கிறார். @kalaiyalan Rajkumar Narasinghan
23
1,036
1,908
86,468
சந்திரதர்ஷனா ஶ்ரீ retweeted
பியூஸ் திருடு போச்சுதுன்னா அது எப்படி கரண்ட் விட்டு விட்டு வரும்னு யோசிக்கிற அளவுக்கு தற்குறிகளுக்கு அறிவு கிடையாதுங்குற நம்பிக்கைலதான் இருமல் குமாரு அந்த பாயிண்டை வெச்சி சமாளிக்கலாம்னு இறங்கியிருக்காப்ல
40
1,044
2,279
33,708
சந்திரதர்ஷனா ஶ்ரீ retweeted
ஆளத் தெரியாத கையாலாகாத அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையை மறைக்க தினம் ஒரு கதையைச் சொல்கிறது. கடைசி வரைக்கும் ஓட்டு போட்ட மக்களுக்கு Current மட்டும் கிடையாது போல! #TVKFails
46
948
1,506
14,351
சந்திரதர்ஷனா ஶ்ரீ retweeted
வெறித்தனம் 👌🔥 Finally .. திமுக களத்தில் இறங்கியாச்சி...! இந்த Vibe -அ விடாம பாத்துக்கணும் ..!

15
904
1,719
19,297
சந்திரதர்ஷனா ஶ்ரீ retweeted
சொந்த பொண்டாட்டிய ஒர்த் இல்ல னு சொன்ன உங்க தளபதியும் சங்கீதாவ ஐட்டம் னு சொன்ன தற்குறிகள் நீங்களும் மாரிதாஸ பார்த்து பெண் அமைச்சர அவதூறா பேசிட்டான்னு அரெஸ்ட் பண்ணோம்னு சொல்றத விட அசிங்கம் ஏதும் இருக்கமுடியுமா ..? அவதூறுக்கு கைது னா ஒட்டுமொத்த தற்குறிகளும் ஜெயில்லதான் கிடக்கணும் …
30
986
2,703
33,508
சந்திரதர்ஷனா ஶ்ரீ retweeted
மேற்கு வங்கத்துல பாஜக ஜெயிச்சவுடனே மொத கையெழுத்தே மார்ட்டின் கோலோச்சுன லாட்டரி சீட்டு விற்பனைய தான் தடை செய்யனும்னு முதலமைச்சர் சுவேந்து அதிகாரி மிரட்டல் விட்டார். மிரண்டு போன மருமகன் நெட்ட காலன் ஓத்தவ் ஒர்ஜூனா மாமனாருக்காக தமிழ்நாட்டு கனிம குவாரி ஓனருங்க கிட்ட 12000கோடிய(1/3)
15
459
1,093
119,381
சந்திரதர்ஷனா ஶ்ரீ retweeted
வல்லாரை கீரை யா சாப்பிட்ட ஞாபகசக்தி வரும் தூயசக்தியே 😏😏😏 எங்க போச்சு வாக்குறுதி
7
32
82
1,304
சந்திரதர்ஷனா ஶ்ரீ retweeted
Replying to @itisprashanth
Official ah அமைச்சர் அல்லது முதலமைச்சர் இதை அரசாணை வெளியீட சொல்லுடா. இந்த Budget ல additional income from Tasmac என்று add பண்ண சொல்லு Atleast ₹1200 கோடி இழப்பு என்று வழக்கு போட சொல்லு இதுல ஏதாச்சும் ஒன்னு பண்ண வக்கிருக்கானு கேட்டு சொல்லு
9
255
758
20,700
சந்திரதர்ஷனா ஶ்ரீ retweeted
Jun 4
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இன்று (4.6.2026) தலைமைச் செயலகத்தில், லார்சன் & டூப்ரோ (Larsen & Toubro) லிமிடெட் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே, 18,600 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 8,200 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மூன்று திட்டங்கள் மேற்கொள்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. #CMJosephVijay‌
5
443
1,734
80,651
சந்திரதர்ஷனா ஶ்ரீ retweeted
L&T மாதிரியான பெரிய நிறுவனங்களில் இருந்து முதலீடு என்பது 1-2 வாரங்களில் நடக்காது. பல மாதங்கள்/வருடங்கள் பேச்சுவார்த்தை போய் போர்ட் லெவல் மீட்டிங் போட்டு முடிவு பண்ணுவாங்க. ஆயிரக்கணக்கான கோடிகள் முதலீடு எல்லா நிறுவனத்திலும் இதுதான் நடைமுறை.
DMK was talking about investments like some rocket science . TVK government is making it happen without loud announcements and celebrations ! The 30 - 35% kickback has been completely removed . So , every corporate is eager to invest in TN !
18
76
284
33,632